
தி.மு.க எம்.பி கனிமொழியின் கணவர் அரவிந்தன் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் வகையில் இந்தியாவின் யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகிய இரு பணப் பரிவர்த்தனை தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனியில் உள்ள சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களை GRE க்கு பதிலாக GATE மதிப்பெண்ணைக் கொண்டு அனுமதிக்கின்றன. எந்தெந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் என்பது…
இந்தப் பதிவை கிட்டத்தட்ட 3.37 லட்சம் பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஒருவருக்கு சிறை தண்டனை; டைட்டானிக் சுற்றுலா; சிங்கப்பூரில் உயர்ந்து வரும் ஹோட்டல் ரூம் வாடகை… இன்றைய உலகச் செய்திகள்
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் பிரிவு 377 சட்ட விதியை ரத்து செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு; திருமண பந்தம் பாதுகாக்கப்படும் என பிரதமர் லீ உறுதி
10 Countries That Offer Easy E-Visas To Indians Tamil News: இந்த நாடுகள் இந்தியர்களுக்கு எளிதாக விசா வசதிகளை செய்து தருகின்றன. எளிதான நடைமுறைகளுடன்…
போதைப்பொருள் வழக்கில் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த மலேசியரான மனநல மாற்றுத் திறனாளிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததையடுத்து, அவர் இன்று காலை சிங்கபூரில் தூகிலிடப்பட்டார்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி, திருவாரூரைச் சேர்ந்த குமார் (25) என்பவருக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை வாழ்நாள் தடை விதித்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
From Trichy and Madurai to Singapore fliers have to undergo the quarantine; not for the Chennai fliers Tamil News: திருச்சி,…
அக்டோபர் 27 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம். ஆனால், அனைத்து பயணிகளும் category 4 border கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுவார்கள் என சீங்கப்பூர் சுகாதாரத்…
Explained: Why Singapore is urging people to avoid exercise for a week after getting a Covid-19 vaccine: தடுப்பூசி பெற்ற பிறகு…
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்று நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதிவரை பிரம்மாண்டமாக தமிழ்மொழி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
Coronavirus global updates : நேரடி இசை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளுக்கான தடை தொடர்கிறது. தலைநகர் டோக்கியோவில் உள்ள யோமியுரிலாண்ட் பொழுதுபோக்கு பூங்காவின் சில பகுதிகள் இயங்க…
வீட்டின் ஒட்டுமொத்த நம்பிகையும் கரீம் தான், கோட்டைபட்டினம் கிராமத்தில் அவனின் குடும்பம் என்ன பாடுபடும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
சிங்கப்பூரில், உங்களது மகன்கள், தந்தைகள், கணவர்கள் ஆகியோரின் உழைப்பையும் பங்களிப்பையும் நாங்கள் போற்றுகிறோம். அவர்களது நலனில், எங்களுக்குப் பொறுப்பு உள்ளதை நாங்கள் உணர்கிறோம்
கொரோனா நோய்க்கு சிங்கப்பூர் நாட்டில் இன்று வரை 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த பதிவினை முகநூலில் பார்த்த ஏராளமான தமிழர்கள் சரவணன் அய்யாவுவை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்.ஐ.ஏ) நிறுவனம், ஏர்பஸ் ஏ 330-300 விமானங்களுக்கு பதிலாக சென்னை-சிங்கப்பூர் வழித்தடத்தில் போயிங் 787-10 விமானங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மைனாவை கேபின் க்ரூ உறுப்பினர்கள் பிடிக்கும் காட்சிகள்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.