
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருக்கும் டீ கடையில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர்.
கோவையில் காரினுள் இருந்த விநோத பறக்கும் பாம்பு பிடிபட்டது. இந்த வகையான பாம்புகள் மலை மேல் இருக்கும் மரங்களில் மட்டுமே இருக்கும்.
தென்னந் தோப்பிற்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பை கோவை வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பின் வீடியோ சமூக வலைதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ள சாலையில், இரவு நேரத்தில் அந்தரத்தில், கேபிள் மின் கம்பியில் இருந்த ஆளுயரப் பாம்பு பறந்து வந்து விழுந்ததைப் பார்த்து…
கார் ஷோரூமில் நுழைந்த பாம்பை மாப் ஸ்டிக் உதவியுடன் விரட்ட முயன்ற பெண் வழுக்கி விழும்போது ஒரு த்ரில்லர் படம் போல திகிலாக இருக்கிறது. இந்த வீடியோ…
நேற்றிரவு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உங்களின் கருத்து என்ன…