
தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கிறார்கள் இணையவாசிகள்.
தமிழக வீரர் சாய் சுதர்சனை லைகா கோவை கிங்ஸ் 21.60 லட்சத்துக்கு வாங்கியது.
இந்தியா – ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ஓவல் ஆடுகளம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருந்தார்.
கில் கற்பனை செய்ததெல்லாம் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது.
2018/19 டெஸ்ட் தொடரின் போது கூட, ஷார்ட்-பால் உத்தியை ஹெட்டிற்கு எதிராக நன்றாக இந்தியா பயன்படுத்தியது.
ரஹானே ஆட்டத்தை பார்த்து வியந்து போன ஏ.பி.டி வில்லியர்ஸ் அவரை பாராட்டி பேசியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான பாலியல் புகாரில் 2வது சாட்சியாக சர்வதேச மல்யுத்த நடுவராக பணியாற்றி வரும் ஜக்பீர் சிங் தற்போது ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு…
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மட குருகுல மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடி மகிழந்துள்ளார் இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர்.
‘கில்லை இன்னும் வளர்த்தெடுக்க உதவுவதில் நான் ஆர்வமாக உள்ளேன்’ என்று முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா மீதான 4 பாலியல் பலாத்கார வழக்குகளில் 3 கடந்த மாதம் கைவிடப்பட்டது.
லண்டன் ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், விராட் கோலியை ஒருநாள் அணியில் கேப்டனாக தொடர அனுமதிக்காமல் பி.சி.சி.ஐ அவருக்கு அநீதி இழைத்து விட்டதாக விமர்சித்துள்ளார்.
அஸ்வினை ஆடும் லெவன் அணியில் சேர்க்காததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.
ஹெட் நேற்றை ஆட்டத்தில் 90 ரன்களை கடந்து இருந்த நேரத்தில், மினி-பவுன்சர்களை சரமாரியை அடித்து விரட்டி இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தி மிரட்டினார்.
மல்யுத்த வீரர்கள் ஜூன் 15 வரை போராட்டங்களை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டனர்; ஜூன் 30-ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் நடத்தப்படும் – அனுராக் தாக்கூர்
எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் உள்ளனர்.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இப்போது கோப்பை அவர்களின் வசம் உள்ளது.
இன்று தொடங்கிய உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
கூகபுராவுடன் ஒப்பிடும்போது, டியூக்ஸ் பந்து ஸ்பின்னர்களை அதிக அளவில் விளையாட வைக்கும்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.