
விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் சேதேஷ்வர் புஜாரா போன்றவர்கள் தூசி நிறைந்த விக்கெட்டில் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.
தோனியின் அறிவுரையை இலங்கை கிரிக்கெட் வாரியம் அலட்சியம் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
பி.கே.எல் போட்டியில் முன்னணி ரைடராக வலம் வந்த மனிந்தர் சிங் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி அணியில் இடம்பெறாதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனால் ஏற்பாடு செய்யப்படும் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது.
டி.என்.பி.எல் தொடரில் இந்த ஆண்டில் கவனம் ஈர்க்கும் 8 அணிகளில் உள்ள வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐசிசி-யின் விதிகளின்படி, இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், இரண்டு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், அதைத் தாண்டி ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய அணியை அவர் வழிநடத்துவதால், ரோகித் தனது கேப்டன்சியின் மிக முக்கியமான நாட்களில் இருக்கிறார்.
ஒரு ஒலிம்பியன், காமன்வெல்த் தங்கப் பதக்கம் வென்றவர், ஒரு சர்வதேச நடுவர் மற்றும் மாநில அளவிலான பயிற்சியாளர் ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகளை…
‘தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார். அங்கு மிகவும் வழிபடப்படுகிறார்’ என்று நியூசிலாந்து ஊடகத்திடம் சென்னை அணியின் வீரர் டெவோன் கான்வே விவரித்துள்ளார்.
கஷ்டப்பட்டு சம்பாதித்த பதக்கங்களை புனித கங்கை நதியில் தூக்கி எறிவது போன்ற விபரீத முடிவு எடுக்க வேண்டாம் என்று மல்யுத்த வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இந்திய அணிய பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் இங்கிலாந்து மண்ணில் சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளார்.
சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தன்னையும் ஜடேஜாவையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க சொன்னதற்காக காரணத்தை அம்பதி ராயுடு நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளர் பளு தூக்குவதற்கு பதிலாக மைதானத்தில் வெளியே பயிற்சி செய்ய வேண்டும், வலைப் பயிற்சியில் கடினமாக உழைக்க வேண்டும்.
கம்போடியா வில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ – மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
’பாலியல் அத்துமீறலை பொறுத்துக்கொண்டால். விளையாடுவதற்கான ஊட்டச்சத்தை வாங்கித் தருவதாக” பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்தார் என்று பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரங்கனை தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் தொடங்கும் அவர்களின் சீசன் முன் முகாமில் இருந்து தொடங்கி, பயிற்சி அமர்வுகள் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா விளையாட்டில் விசித்திரக் கதைகள் இருப்பதை நிரூபித்தார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஒலிம்பிக் மற்றும் உலக பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு; சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.