நீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும்
ரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா?
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதன் மூலமாக தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். அங்கு அமைதி திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மக்கள் சார்பில் அரசும் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை பெறுவோம் என தூத்துக்குடி பங்குத் தந்தை கூறினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையத்திற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் உயிரிழந்தனர். இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் புகைபட ஆல்பல் ஒரு தொகுப்பாக உங்கள்...
Tamil Nadu Bandh LIVE UPDATES: தமிழ்நாடு முழுவதும் கடை அடைப்பு நடக்கிறது. திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்