
பேங்க் நிஃப்டி 465.50 புள்ளிகள் அல்லது 1.19% உயர்ந்து 39,598.10 ஆக காணப்பட்டது.
இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை உயர்வில் நிறைவு செய்தன.
இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அந்த வங்கி பங்குகள் 7.33 சதவீதம் வரை சரிந்தன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் நிஃப்டி 1% சரிந்து 17,412 ஆகவும், சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்து 59,135 ஆகவும் முடிவடைந்தன.
இன்றைய பங்கு வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன. துறைசார் குறியீடுகளில், பேங்க் நிஃப்டி 320.35 புள்ளிகள் அல்லது 0.77% சரிந்து 41,256.75 ஆக காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன.
இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாள் (திங்கள்கிழமை) வர்த்தக அமர்வை லாபத்தில் நிறைவு செய்தன.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்திய சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை உயர்ந்தது.
இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (மார்ச் 02) வர்த்தகத்தை எதிர்மறையாக நிறைவு செய்தன.
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை (மார்ச் 01) வர்த்தகத்தை உயர்வுடன் நிறைவு செய்தன.
இந்தியப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று அதிகரித்து காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகள் பச்சை நிறத்தில் காணப்பட்டன.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
அமெரிக்காவை தளமாக கொண்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகள் அதானி குழுமத்தில் நிகழ்ந்த பங்கு மோசடிகளை அம்பலப்படுத்திய நிலையில், அதானி பங்குகள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன.
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கு விலைகள் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியைக் கண்டதால் பங்கு விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது
இன்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பக் குறியீடு 1 சதவிகிதம் உயர்ந்தது. உலோகம், மின்சாரம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை 1-5 சதவிகிதம் வரை சரிந்தன.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை காரணமாக அதானி பங்குகள் உச்சப்பட்சமாக கீழே சரிந்தன. வங்கிப் பங்குகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை சரிவில் நிறைவு செய்தன. நாளை குடியரசுத் தினம் என்பதால் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும்.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 50 0.25 புள்ளிகள் உயர்ந்து 18,118.30 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் அல்லது 0.06%…
மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 236.66 புள்ளிகள் அல்லது 0.39% சரிந்து 60,621.77 ஆக காணப்பட்டது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.