suresh raina

Suresh Raina News

IPL: Top 5 India cricketers earned the most from cash-rich league TAMIL NEWS
ஐ.பி.எல்-ல் ரோகித் சர்மா இதுவரை குவித்த தொகை மட்டும் ரூ178 கோடி: டாப் 5 வீரர்களில் 3 பேர் சி.எஸ்.கே

பல ஆண்டுகளாக ஐ.பி.எல் அணிகளுக்காக விளையாடி வரும் சில இந்திய வீரர்கள் இப்போது ஏராளமான பணத்தை சம்பாதித்துள்ளனர்.

ஆர்.சி.பி-க்கு பின்னடைவு, ‘சூப்பர் ஃபிட் தோனி 2024 ஐ.பி.எல்-ல் ஆடலாம்’: இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

தோனி ஐபிஎல் 2024-லிலும் விளையாட முடியும், அவர் சூப்பர் ஃபிட்டாக இருக்கிறார். நன்றாக பேட்டிங் செய்கிறார்.” என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங் வீரர் சுரேஷ் ரெய்னா…

‘சீண்டிய இஷாந்த் சர்மா… கூல் டவுன் செய்த தோனி’: மனம் திறந்த முன்னாள் பாக். வீரர்

இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா மற்றும் கவுதம் கம்பீருடன் நிகழந்த காரசாரமான வார்த்தைப் போர்களை நினைவு கூர்ந்துள்ளார் கம்ரான் அக்மல்.

3 வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் கில்: மற்ற 4 பேர் யார், யார்?

ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தொடக்க வீரர் கில்.

ஐபிஎல் 2022 மெகா ஏலம்: டெல்லியை மீண்டும் வழிநடத்தும் பண்ட்… தோனியை அடுத்த 3 சீசன்களுக்கும் தக்கவைக்க வாய்ப்பு!

CSK likely to retain Dhoni for three seasons, Pant set to lead Capitals in IPL 2022 Tamil News: ஐபிஎல் தொடருக்கான…

TNPL வர்ணனை: ‘நானும் பிராமணன்’ எனக் கூறிய ரெய்னா; புதிய சர்ச்சை

Suresh Raina called out for ‘Brahmin’ comment during TNPL commentary: நானும் பிராமணன் என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாக நினைக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

‘ஐ.பி.எல் – லில் தோனி விளையாடவில்லை என்றால், நானும் விளையாட மாட்டேன்’ – நெகிழ்வுடன் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina latest interview about MS Dhoni: தன்னால் இன்னும் 4, 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்று கூறியுள்ள சிஎஸ்கே அணியின் முன்னணி…

‘அணியை கட்டமைச்சதுல கங்குலிக்கு எந்த பங்கும் இல்லை’ – ரெய்னாவின் சர்ச்சை கருத்து

Suresh Raina on Ganguly Tamil News: இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்ததில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பங்கு அளப்பரியது என பலர் கூறி வரும்…

கொரோனா விதிமுறைகளை மீறிய சுரேஷ் ரெய்னா : மும்பை நட்சத்திர விடுதியில் கைது

மும்பையில், கோவிட் -19 விதிமுறைகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா அச்சுறுத்தல்…

ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?… சிஎஸ்கே CEO விளக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஆரம்பித்துவிட்டது. இதில் மற்ற அணிகளை காட்டிலும், சென்னை அணியின் நிலைமை தான் கேள்விக்குறியாக இருக்கிறது. விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு தோல்வி. அதிலும்…

ரகசிய தகவல்.. 3 குழுக்கள்.. ரெய்னாவின் மாமா கொலையில் சிக்கிய குற்றவாளிகள்!

வீட்டுக்குள் நுழைய மூன்று, நான்கு வழிகளை தேர்வு செய்து வைத்திருந்த அவர்கள், அதில் தோல்வி ஏற்பட பின்னர், ஏணியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்தனர்.

ரெய்னா இடத்தில் முரளி விஜய்?

சி.எஸ்.கே அணியில் இருந்து ரெய்னா விலகிய நிலையில் அவருடைய இடத்தை நிரப்புவது கடினம் என்று கூறிய அந்த அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், ரெய்னா இடத்தை…

ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது குறித்து ரெய்னா பதில்

ஐபிஎல் போட்டிகள் தொடங்குதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியது தனது முடிவு தனிப்பட்ட விஷயம் என்றும், அணியுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று…

’அடுத்தாண்டு சி.எஸ்.கே-வுக்காக ரெய்னா விளையாடுவாரா?’ சீனிவாசன் பதில்

“தனிப்பட்ட பிரச்சினைகள்” காரணமாக தான் அவர் இந்தியா திரும்பியுள்ளதாக சீனிவாசன் அழுத்தமாகக் கூறினார்.

சுரேஷ் ரெய்னா நாடு திரும்ப இதுதான் காரணமா : உறைய வைக்கும் அதிர்ச்சி செய்தி

மறைந்த அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி (ரெயினா அத்தை), மகன்கள் அபின், குஷால் ஆகியயோர்  இந்த சம்பவத்தில் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

‘தல’ அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த ‘சின்ன தல’

எம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version