
டெலிகிராம் மூலம் மக்களிடம் பணம் முதலீடு என்று மோசடி செய்யும் கும்பல் உலவுகின்றன.
மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க…
தமிழக டி.ஜி.பி பதவிக்கான போட்டியில் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா களமிறங்கியுள்ளது புதிய திருப்பத்தை அளித்துள்ளது.
பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் யாரும் இனி பேசவோ, இணையத்தில் பகிரவோ கூடாது என்று கலாச்ஷேத்ரா நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் மில்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு! ரோஜா பூக்களை கொடுத்து வரவேற்ற தொழிலாளர்கள்!
ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் அடங்கிய இந்த செல், இந்த சேவைக்காக 24 மணி நேரமும் வேலை செய்யும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். வட மாநிலங்களில் பின்பற்றும் வன்முறை உத்திகளை இங்கும் செயல்படுத்தி வருகின்றனர் – திருமாவளவன்
தமிழ்நாட்டின் தற்போதைய காவல்துறை தலைவர் (டிஜிபி) சைலேந்திர பாபு வருகிற ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்.
வேளாண் பல்கலைக்கழக நிகழ்ச்சி; மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களையும், ஊக்கமூட்டும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட டி.ஜி.பி சைலேந்திர பாபு
திருவண்ணாமலையில் பிப்ரவரி 13-ம் தேதி 4 ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளைபோனது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழக வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய…
மாணவர்களிடையே உரையாற்றிய அவர், “சைபர் கிரைம் மூலம் பலனடைபவர்கள், தொழில்நுட்ப புதுப்பிப்புடன் அடிக்கடி மாறுகின்றன” என்றார்.
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரவை போடுகிற உயர் அதிகாரிகள் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் எழுவது இயற்கை.
வாரந்தோறும் புதன் கிழமை, காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள், ஆகியோர் இணைந்து இந்த பொதுக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
தற்போது பிரபலமாக நடக்கும் நெட் பேங்கிங் மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்.
பா.ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா?…
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக துப்பு துலக்கிய ஆய்வாளர், ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட 15 பேருக்கு தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு…
சென்னை மெரினா கடற்கரையில், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை, அங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த டிஜிபி சைலேந்திர பாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்து…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.