
பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரவை போடுகிற உயர் அதிகாரிகள் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் எழுவது இயற்கை.
வாரந்தோறும் புதன் கிழமை, காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள், ஆகியோர் இணைந்து இந்த பொதுக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.
தற்போது பிரபலமாக நடக்கும் நெட் பேங்கிங் மோசடி குறித்து டிஜிபி சைலேந்திர பாபு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஏற்ப அனுமதி வழங்க மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு டிஜிபி அறிவுறுத்தல்.
பா.ஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவல்துறையின் அறிக்கைக்கு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அறிவாலய வாசிகளை காப்பது தான் தமிழக போலீசின் முதன்மை கடமையா?…
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு விரைவாக துப்பு துலக்கிய ஆய்வாளர், ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட 15 பேருக்கு தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு…
சென்னை மெரினா கடற்கரையில், கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை, அங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த டிஜிபி சைலேந்திர பாபு தக்க சமயத்தில் முதலுதவி செய்து…
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே மாணவி மரணம் தொடர்பாக, பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, வீடியோ பதிவு அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது…
தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. இன்னும்…
மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலம் ஏமாற்றும் மோசடி கும்பல்; பெண்களுக்கு தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் எச்சரிக்கை செய்தி
Tamilnadu DGP Sylendra Babu gave training for 9 district officers on Avoiding Lockup Death Tamil News: காவல் நிலையத்தில் நடைபெறும் மரணங்களை…
கஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்க முடிவு; தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கை
DGP Sylendra Babu: பணியில் இருந்த காவலர் பொறுப்பற்ற வகையில் பெண்ணிடம் நடந்து கொண்டதற்காக டிஜிபி சைலேந்திர பாபு ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொழில் ரீதியான கலையைக் கற்றுக் கொள்வது மிக முக்கியம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்
தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!” என்று டிடிவி தினகரன் கடுமையாக…
Latest Tamil News சென்னை விமான நிலையத்தில் துரித பரிசோதனை கட்டணம் 2,900 ரூபாயாகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 600 ரூபாயாகக் குறைத்து தற்போது கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட மோசடி நபர்கள் 30 பேர்களை ஆப்பரேஷன் ஜாப் ஸ்கேம் மூலம் அதிரடியாக கைது செய்த காவல்துறை தீபாவளிக்கு…
Sylendra babu takes charge as new DGP of Tamil nadu: தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்க வாய்ப்பு அளித்தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்…
Sylendra Babu IPS appointed as New DGP of Tamil Nadu: தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.