
தொடரில் முதலிரண்டு ஆட்டங்களிலும் பெரிதும் சோபிக்காத ஷுப்மன் கில் இந்த ஆட்டத்தில் சதம் விளாசி 126 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
தொடரைக் கைப்பற்றப் போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…
நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்த 2 போட்டியிலும் இந்திய டாப் ஆடர் வீரர்களான ஷுப்மன் கில், இஷான் கிஷன் மற்றும் ராகுல் திரிபாதி இணைந்து மொத்தம் 54…
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மணிக்கட்டு வலியால் அவதிப்பட்டதை அடுத்து அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ், ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.
Ind vs NZ 2nd T20 Match updates: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் நடைபெறுகிறது.…
ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா, அவருக்கு ப்ரோமோஷன் கொடுத்து அவரை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.
ENG vs PAK: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
மெல்போர்ன் நகரில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிராவிட் பாடம் கற்றிருக்க வேண்டும். கடைசியாக 2007 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் தற்போதைய பயிற்சியாளர் கேப்டனாக இருந்த போது, இந்தியா தனது விளையாடும் லெவன்…
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்திக்கின்றன.
அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், இந்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை.
டாப் ஆடரில் விளையாடும் வீரர்கள் மீதான இந்த எல்லையற்ற நம்பிக்கையே, அடுத்தடுத்து ஐ.சி.சி நடந்ததும் ஒயிட்-பால் போட்டிகளின் முடிவில் இந்தியாவை பின்தங்க வைத்துள்ளது.
இளம் மற்றும் நிர்வாகத்தில் தைரியமான அணுகுமுறையுடன் டி20 அணியை மீண்டும் துவக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதை பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரசிகர் ஒருவருக்கு இந்தியக் கொடியில் ஆட்டோகிராஃப் போட்ட ஷாகின் அஃப்ரிடியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில், கேப்டன் ரோகித் மனம் உடைந்து கண்ணீர் விட்ட வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.