
கோவை லங்கா கார்னர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலேயே மதுப்பானக் கடை இருப்பதால் பெண்கள், குழந்தைகள் வெளியில் செல்ல முடியாமல் கடும் இன்னல்களை சந்தித்து…
கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற திருமணமான மகளுக்கும் உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதற்கு ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில், ‘திராவிட மாடல்’ என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்று உயர்…
தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை அறிவித்துள்ள நிலையில், இந்த பொங்கல் பரிசு ரூ.1,000 அரிசி அட்டைதாரர்களுக்கு…
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் வகையில், உள்ளாட்சிகளுக்கு நிதி அதிகாரத்தினை உயர்த்தி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர்களுக்கு நிகராக ஒப்பந்த செவிலியர்கள் பணி செய்கிறார்களா என மதிப்பீடு செய்ய அவர்களின் மனுவை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்…
‘நம்ம ஊரு சூப்பரு இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியதற்கு தமிழக…
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம்…
தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் புதிய போக்குவரத்து விதிகளை சென்னை போக்குவரத்து போலீசார் அமல்படுத்த முடிவு செய்துள்ளார்.
Tamil Nadu News: போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் பதிவாளர்களுக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
Tamil Nadu News: அரசு போக்குவரத்து கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக முன்பதிவு செய்து மக்கள் பயணிக்கும்படி செய்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Nadu News: தமிழக அரசின் விரைவுப் பேருந்தில் பயணிப்போருக்கு பயணச்சீட்டில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையின் உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Educational News: திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு திங்கள்கிழமை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தமிழக சுகாதாரத் துறையில் பதவி உயர்விற்கான கலந்தாய்வில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறுகிறார்.
ஆர்டர்லி தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
senior Health officials clarified that Only symptomatic patients are treated in Chennai hospitals, for rest it’s home isolation Tamil News:…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.