
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்களின் வெளிநடப்புடன் தொடங்கி, கடைசி நாள் கூட்டம் ஆளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததுடன் நிறைவடைந்துள்ளது.
கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர்…
மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், முன்வைத்த தீர்மானத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், பேரவையில், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மத்திய அரசும் ஜனாதிபதியும்…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அறிவுரை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய பா.ஜ.க உறுப்பினர்கள், தமிழக அரசு தனியாருக்கு தாரைவார்ப்பது பற்றி பேசியதைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சாத்தான் வேதம் ஓதுகிறது……
தமிழகத்தில் உள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் 3 இடங்களில் சாலை பயனாளர்களுக்காக ‘சாலையோர வசதி மையங்கள்’ அமைக்கப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு அறிவிப்பு
தமிழ்நாடு பாடநூல் கழகம் மறு சீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 ஆயிரம் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை…
“ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடியில் ரூ.4 கோடியை அட்சயப்பாத்திரம் திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடி கண்ணுக்குத் தெரியாத கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.” என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், “என் கல்லறையில் ‘கோபாலபுரம் விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என எழுத வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது, அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் இடையே நடந்த…
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று அறிவித்து ஒ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
“தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க, என்றும் உழைக்கும் கலைஞரின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை நிரூபித்துக் காட்டிய நாளாக…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது நாள் கூட்டத்தில் இன்று சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேச்சு என…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தபோது, ஏற்பட்ட அசாதாரண சூழலை முதல்வர் சரியாக கையாண்டு மதிநுட்பத்துடன் செயல்பட்டு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளார் என்று சபாநாயகர் அப்பாவு…
இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் பெயரை கூட ஆளுனர் கூறாமல் இருக்கிறார் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்ததற்கு தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செல்வப்பெருந்தகை, த.வா.க வேல்முருகன், பா.ம.க தலைவர் அன்புமணி, வி.சி.க தலைவர்…
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை முறையாக படிக்காத ஆளுநருக்கு பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
மாநில உரிமைகளை பறிக்காதே, திருக்குறளை திரிக்காதே, தமிழ்நாட்டை வஞ்சிக்காதே – ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் முழக்கம்
2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்குகிறது. ஆளுனர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.