
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
திருவண்ணாமலை மாவட்டத்தில், 80 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை 200க்கும் மேற்பட்ட பட்டியல்…
திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் இருந்த வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் பாமகவினர் போராட்டத்தில்…
TNHRCE Thiruvannamalai temple invites application for medical officer nurse: இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; 8 வகுப்பு டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
திருவண்ணாமலை தொகுதியில், தொடர்ந்து பலம் வாய்ந்தவராக இருக்கும் திமுகவின் எ.வ.வேலுவும் முதல்முறையாக தேர்தல் களம் காணும் தணிகைவேல் நேரடியாக மோதுகின்றனர்.
திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், எ.வ.வேலுவையும் அவரது மகன் கம்பனையும் திமுகவில் நிலவும் வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆடியோ சமூக…
தமுஎகச-வின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.
தொடர்ந்து தேவைகளை முன்வைத்தும் தவறுகளை சுட்டிக்காட்டினாலும் தான் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கல்வி என்பது சாத்தியப்படும்.
Krishnagiri horror : மனைவிக்கு அதையே பரிசாகக் கொடுத்தேன்.அடுத்து யாரோடு தொடர்பு வைத்தாலும், இது போலவே கைகளை பரிசாகக் கொடுப்பேன்
பிரவசத்துக்குப் பிறகு பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் 25கி.மீ நடந்தே சென்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது. இந்திய நாட்டில் ஆம்புலன்ஸ் இல்லாமல், அமரர் ஊர்தி கிடைக்காமல்…
திருவண்ணாமலை அருகே கருங்காலிக்குப்பம் என்ற கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை மீண்டும் வண்ணம் தீட்டும்போது அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர் சட்டைக்கு காவி நிற பெயின்ட் செய்துள்ளனர். இந்த…
ஒரு கதை என்னை இதுவரை பார்த்திராத எங்கேயோ கனடாவில் இருக்கும் மனிதனை எனக்கு எதுவுமே வேண்டாம், நீ இன்னும் பத்து கதை சொல் உனக்கு எல்லாவற்றையும் எழுதி…
கோவிலின் பின்பக்க சுவரைத் துளையிட்டு மரகத லிங்கத்தை யாரோ திருடிச் சென்றிருக்கின்றனர்
அதனை வீடியோவாகவும் எடுத்து, தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்திருக்கிறார்
மெர்சி காப்பகத்தில் உள்ள குழந்தைகள் குளிக்கும் போது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் குளியலறை ஒன்றில் கூட கதவுகள் இல்லை.
கடவுளின் அனுகிரகம் இல்லாமல் எதுவும் நடக்காது என பலரும் தெரிவிப்பதற்கு ஏற்றார் போல் நடந்துள்ளது 300 டன் எடை கொண்ட விஷ்ணு சிலை இடம்பெயர்வு. திருவண்ணாமலை மாவட்டம்…
கார்த்திகை தீபத்திருநாள் 2018 : இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் தீபம்
மனம் உடைந்த உரிமையாளர் விஷம் அருந்தியதால் பரபரப்பு…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை, அவர் அலுவலகம் அருகிலேயே கொல்ல முயற்சி நடந்தது. கூலி படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.