
மேற்கு வங்கத்தில் நிகழும் வன்முறை சம்பவங்களில் வீசப்படும், பதுக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகளால் பல குழந்தைகளின் உயிர்கள், வாழ்வாதாரங்கள் பறிபோய் உள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை எதிர்கொண்டிருக்கும் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி, எப்போதுமே தன் மனதில் பட்டதைப் பேசியிருக்கிறார்; மேற்குவங்க மாநிலத்தில்ஆசிரியர் பணி நியமன ஊழலில் அவரது அழுத்தம்…
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம்; தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின்…
திரிபுராவில் வெற்றிடம் மற்றும் மேகாலயா குறைந்த தொகுதிகள், கோவா தோல்வி; எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் ஆதாரமாக உருவாகும் திரிணாமுல் காங்கிரஸின் நம்பிக்கைக்கு முட்டுக்கட்டை
மேகாலயா தேர்தலில் பா.ஜ.கவுக்கு திரிணாமுல் உதவுகிறது என்று ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு அக்கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு அரசியல் சூடுபிடித்துள்ளது. முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகள் இல்லாததால் நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது;…
மேற்கு வங்க அரசு அதிகாரிகள், சமீபத்தில் நடந்த கூட்டங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) நிலுவைத் தொகை மற்றும் பிற விஷயங்கள்…
பேரணி தொடர்பாக தேவையில்லாமல் கைது செய்யவோ, காவலில் வைக்கவோ கூடாது என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடதுசாரிகளை பொறுத்தமட்டில் வங்கத்தில் கூட்டணிக்கு சரியென்றாலும், கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போராடுவார்கள்.
திலிப் கோஷ் தொடர்பான இந்தி பேச்சுகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில உரையாடல்கள் அறிக்கையை அமித் ஷா, ஜெ.பி., நட்டா ஆகியோர் கேட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுஜன் சக்ரபோர்த்தி, “நாங்கள் தொடக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டிவருகிறோம். இந்த இரு…
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும் வாக்கு வங்கியாக உருவெடுத்தது. பாஜகவின் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தேர்தலில் தோற்கடித்தார் .
நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலை முன்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்துவிட்டன.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, “எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்த விதம் சரியில்லை” என்று கூறினார்.
காளி பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யின் கருத்துக்கு மத்தியில், காளியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு என பிரதமர் மோடி பேச்சு
ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, டி.ஆர்.எஸ், ஆம் ஆத்மி கட்சி பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்துள்ளன. ஆனால், அவர்கள் தங்கள்…
இடைத்தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பீகாரில் ஆர்ஜேடி-யும், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி
யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மிதா தேவ், லூயிசின்ஹோ ஃபலேரோ போன்ற தேசியத் தலைவர்களுக்குப் பிறகு, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சத்ருகன் சின்ஹா, தேசிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு…
2021 சட்டப்பேரவை தேர்தல், அடுத்துவந்த இடைத்தேர்தல், கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் என தொடர்ச்சியாக வெற்றி முத்திரையை பதிவு செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி, பெரும்பான்மையான…
கட்சிக்குள் ஒற்றுமை என்ற செய்தியை வலுவாக அனைவருக்கும் சென்று சேரும்படி, மமதா பானர்ஜி ஞாயிறு அன்று ஒரு கூட்டத்தை கூட்டி புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களை நியமித்தார்.…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.