
இங்கு தயாரிக்கப்படும் ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு ரயிலை சென்னையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று தென் மாநில மக்கள் கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை…
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, லோகோ ஷெட்டில் பராமரிப்பு பணி முடிந்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்த ரயில் இன்று (16.11.202) மாலை தடம் புரண்டது.…
மாலை நேரங்களில் சென்னையில் இருந்து ஊர் திரும்புகிறவர்கள் அந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். இனி பல்லவன் ரயிலை பயன்படுத்தியும் ஊர் திரும்பலாம்.
7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரித்துள்ளனர். இதனால், மக்களின் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோயர் பெர்த்தை தேர்வு செய்தால், அது கிடைக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். ஆகவே, செயல்முறையை எளிதாக்குவதற்கு பெர்த் விருப்பங்களை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது.
பொங்கல் (ஜனவரி 15)அன்று பயணிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 17-ந் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்
என்ஜின் தடம் புரண்டதால் திண்டுக்கல் மார்க்கத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் சிறிது காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
சிக்னல் கோளாறு சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் புறநகர் ரயில்கள் புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் தொலைந்துவிட்டதா? பதற்றம் வேண்டாம்; ரயில்வேயின் இந்த விதிகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாமல் பயணிக்கலாம்; விவரம் இதோ
இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளை, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளாக மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சென்ற மின்சர ரயில் தீடீரென கட்டுப்பாட்டை இழந்து தரம்புரண்டு நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில் இருந்து ரேணிகுண்டா – திருப்பதி வழியாக சென்னைக்கு வாரம் இருமுறை சிறப்பு விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.