
திருமணத்திற்கு பிறகு 40 ஆண்டுகாலம் குடும்பத்தில் பிஸியாகிவிட்டதால், தற்போது தனது கனவுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார் 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா.
போடி வனச்சரகருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பி மாவட்ட வன அலுவரின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே ட்ரெக்கிங்
இசைவு பெறாதது உண்மை என்றே கொள்வோம். நுழைவுக் கட்டணம் பெற்ற அரசு, மலையேற்ற இசைவு, தீக்காப்பு ஏற்பாடு முதலியன குறித்து அறியாதது தவறுதானே!
குரங்கணி தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் முழு விவரம் தெரிய வந்திருக்கிறது. சிலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குரங்கணி விபத்து, மனதைப் பிழியும் சோகம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
100க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
குரங்கனி மலைத் தீ சோகம், தமிழ்நாட்டை உலுக்கியிருக்கிறது. மலையேற்றப் பயிற்சிக்கு சென்றவர்கள், காட்டுத் தீயில் சிக்கி பலர் கருகிய நிலையில் மீட்கப்பட்டனர்.
தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் காட்டுத்தீயில் கல்லூரி மாணவிகள் சிக்கினர். அவர்களை மீட்க விமானப் படைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த நித்யா புதராஜா என்ற பெண் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம ஹிட்.