
திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 338 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி சமயபுரம் அருகே போலி மது விற்றவர் கைது; கரூரில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்
ரயில் தண்டவாளத்தில் கிடந்த டயரில் ரயில் மோதியதில் 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருச்சி, தொட்டியம் அருகே கோவில் திருவிழாவில் இருதரப்பு மோதல்; கல் வீச்சு; இரு தரப்பினர் இடையே மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை
திருச்சி விமான நிலையத்தில் 2 ஆண் பயணிகள் மற்றும் 1 பெண் பயணி உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்; தங்கத்தின் மதிப்பு ரூ.72,73,781
திருச்சி ஏர்போர்ட்டில் வயிற்றுப் பகுதியில் மறைத்து எடுத்து வந்த ரூ.39.50 லட்சம் மதிப்பிலான 652 கிராம் தங்கம் பறிமுதல்; தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்த சுங்கத்துறை…
பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையை ரயில் என்ஜின் ட்ராக்சன் மோட்டார் லாரியில் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 20-ல் சாராயக்கடை சந்து என்ற பெயர் பலகை அரசு பதிவேட்டிலும் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சில் நடந்த பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து கொண்டு இங்கும் அங்கும் சுற்றி திரிந்து அலப்பறை செய்தனர்.
திருச்சியில், நம்ம ஊருப்பள்ளி என்று தனது சொந்த செலவில் பள்ளிச் சுவரில் திருக்குறள் எழுதிய தன்னார்வலர்; குவியும் பாராட்டு
கள்ளச் சந்தையில் மதுபானங்களை விற்கும் 52 மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; திருச்சி காவல் ஆணையர் பேட்டி
நரிக்குறவர் மக்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர்களுக்கு தமிழக அரசால் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரும் மாநகர காவல் ஆணையருமான எம்.சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.
மணப்பாறையில் ஆடும் பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் 10-வது ஆண்டாக 100 விழுக்காடு தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்று சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பைக் ரேஸ் யூடியூபர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு டி.ஆர்.ஓ வராததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அகதிகள் முகாமில் திருச்சி மாநகர போலீசார் நடத்திய சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.