
துருக்கியில் இஸ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டதால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து பெருக்கெடுத்து ஓடுகிற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
December 26 Tsunami anniversary : டிசம்பர் 26னு சொன்னதுமே, நிறைய பேருக்கு கிறிஸ்துமஸ், பொறக்கப்போற புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை இதுக தான் ஞாபகத்துக்கு வரும்.
ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு இந்தியாவில் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் கலங்கடித்து சென்றது சுனாமி. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை…
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது
சுனாமி ஆழிப்பேரலை ருத்ரதாண்டவம் ஆடிய 13-வது நினைவு தினம் இன்று. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அன்பானவர்களை சுனாமிக்கு பலி கொடுத்தனர்.