
Summer special train: டெல்லி-வாரணாசி-வைஷ்ணவதேவி உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின் தாக்கங்கள் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டியவை என்பதால், உத்தரவுகளை அமல்படுத்துவது விசாரணையின் அடுத்த தேதி வரை ஒத்திவைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் உணவு பற்றிய கண்காட்சிகளும் வாரணாசியில் ஒரு மாதக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன.
காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில்…
காசி-தமிழ் சங்கமம் நிகழ்வு வடக்கு, தெற்கின் “பல நூற்றாண்டுகள் அறிவின் பிணைப்பு”. இது, பண்டைய நாகரிக தொடர்பை மீண்டும் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.
மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை காசியில் இருந்து வாரணாசி வழியாக செல்லும் படி தொடங்கப்பட்டிருக்கிறது.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மட்டுமின்றி, காசி என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிவன் கோவில்கள் தமிழகத்தில் உள்ளன.
இரு மாநிலங்களுக்கிடையேயான அறிவு மற்றும் கலாச்சார தொடர்புகளை கொண்டாடுவது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும், மேலும் இது புதிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகிறது.
ஞானவாபி வழக்கில், கார்பன் டேட்டிங் மூலம் மசூதி உருவாவதற்கு முன்பே அந்த இடத்தில் ‘சிவலிங்கம்’ இருந்தது என்பதை மனுதாரர்கள் நிறுவ விரும்புகிறார்கள்.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ் இப்போது எடுத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமரின் லோக்சபா தொகுதியில் கட்சி சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய பாஜக தீவிர பிராச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பல தலைவர்கள் ஏற்கனவே வாரணாசிக்கு விரைந்துள்ளனர்.
தினமும் ஒரு மணி நேரம் பேட்மிண்டன் விளையாடுவதற்காக கான்ஸ்டிடியூஷன் கிளப்பிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்
Gyanvapi mosque gives land to Kashi temple corridor project Tamil News: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் ஞானவாபி மசூதிக்கும் இடையிலான நில…
மசூதி இருந்த இடத்தில் முன்பே ஒரு கோவில் இருந்ததாகக் கூறும் எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.