
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.
கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினமான எரும்பு தின்னி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது
ஒற்றை காட்டு யானையிடம் குறும்பு செய்த மீசைக்காரர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
‘டைம் டிராவல் உண்மை தான் போல என்றும், 2040-ல் இருந்து மகளுடன் சென்னை போட்டியை பாக்க வந்துள்ளார் தோனி என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பகலில் உலா வந்த ஒற்றை காட்டுயானை உணவுக்காக தென்னையை சாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கோலி லக்னோ மைதானத்தில் “சத்தம் வரக்கூடாது” என்பது போன்ற ரியாக்ஷன் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மான்செஸ்டர் மராத்தானில் 41 வயதான மதுஸ்மிதா ஜெனா 4 மணி நேரம் 50 நிமிடங்களில் 42 கி.மீ ஓடி முடித்திருக்கிறார்.
பறவைகளை கூண்டில் அடைத்து எடுத்து செல்வது போல் சிறுவனை கூண்டில் அடைத்து வாகனத்தில் பயணிக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
AI news anchors: மனிதர்கள் எவ்வாறு செய்தி வாசிக்கிறார்களோ அதே போல் கணினியால் உருவாக்கப்பட்ட மாடல் மிக சாதாரணமாக அச்சு அசல் மனிதர்கள் போல் இயல்பாகவும், உணர்ச்சிகளுடனும்…
கோவை ஆனைகட்டி அருகே சென்ற பேருந்துக்கு காட்டு யானை ஒன்று வழிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் கிராமத்திற்குள் அதிகாலை 6 மணிக்கு பாகுபலி காட்டு யானை புகுந்த நிலையில், அதனை வனப்பகுயில் விட்டுவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லக்னோவிடம் பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி கண்ட நிலையில், அது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அனைவரும் மனிதச் சங்கிலி பார்த்திருப்போம். ஆனால், தாடி சங்கில் பார்த்திருக்கிறீர்களா? தாடி சங்கிலி என்பதே புதியதாக இருக்கிறதா? 69 தாடி வைத்த ஆண்கள் சேர்ந்து உலகின் மிக…
கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள கடீல் துர்கா பரமேஸ்வரி கோயில் யானை குழந்தைகளுடன் கால்பந்து விளையாடுகிற வீடியொ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்ல, கோயில் யானை கோயிலில்…
உபேர் டிரைவர் ஒருவர் தனது சிறுநீரகம் வெற்றிகரமாக பொருந்தியதால், சவாரியின் போது சந்தித்த நபருக்கு சிறுநீரகத்தை தானம் செய்தார்.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதுவே உலகத்தில் மிகப் பெரிய பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் என்ன செய்வீர்கள்? உலகின் மிகப்பெரிய மலைப் பாம்புகளில் ஒன்று ஒருவரின்…
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் உள்ள மாயாற்றில் குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் குஷியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பனிப் பிரதேசத்தில் பனிச்சறுக்கல் விளையாடிய ஜோடி பனிச் சிறுத்தைகளின் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.