
50 ஆயிரம் 12ஆம் வகுப்பு மாணவர்கள், தற்போது நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதவில்லை என்று தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில், புதுவை, காரைக்காலில் 92.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.46 சதவீதம்…
மாணவனின் உடலை கைப்பற்றி தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி…
12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை 9 நாட்களுக்குள் முடிக்க முடிவு; 90 லட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மதிப்பெண் விவரங்களுடன் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு 5 வகையான மதிப்பீட்டு வழிமுறைகளை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.