nagapattinam

Nagapattinam News

anti corruption enforcement division police, anti corruption police seized bribe amount, action against nagapattinam Prohibition police, சிக்கிய லஞ்சப் பணம், நாகை மதுவிலக்கு போலீஸ் 20 பேர் மீது நடவடிக்கை , லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், தமிழ்நாடு, நாகப்பட்டினம்
சிக்கிய லஞ்சப் பணம்: நாகை மதுவிலக்கு போலீஸ் 20 பேர் மீது நடவடிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ. 75,630 சிக்கியதைத் தொடர்ந்து இந்த காவல்…

நாகப்பட்டினம் மாவட்ட TNEB வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் மாவட்ட மின்சார வாரிய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கடலை பார்த்ததும் விறுவிறுவென செல்லும் ஆமைகள்; தமிழக வனத்துறைக்கு மகிழ்ச்சி அளித்த தரமான சம்பவம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த வீடியோவை கண்டு கழித்துள்ளனர்.

நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே முகாம்களுக்கு வரவேண்டும் – ஆட்சியர் பிரவீன் நாயர்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டமான நாகப்பட்டணம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனே இன்று பிற்பகலுக்குள் முகாம்களுக்கு வந்து சேர வேண்டும் என்று…

‘வர்தா’ அனுபவத்துடன் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள தயாராகும் சென்னை

2016ம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பு அனுபவத்தில் இருந்து கற்ற பாடங்களுடன் நாளை கரையைக் கடக்க உள்ள ‘நிவர்’ சென்னை முழு வேகத்தில் தயாராகி வருகிறது.

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை; 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 24) மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்துகள் போக்குவரத்தை நிறுத்துவதற்கு…

”நாம் உழைத்த பணமே உடம்பில் ஒட்டுவதில்லை” தவறாக வரவு வைக்கப்பட்ட ரூ. 1.30 லட்சத்தை திருப்பி கொடுத்த விவசாயி!

அரசின் பணமானால் என்ன, அடுத்தவர்கள் பணமானால் என்ன, அது நமக்கு தேவையில்லாத ஒன்று – விவசாயி தட்சிணாமூர்த்தி

துபாயில் இருந்து நாகையில் பிரியாணி விருந்து! மே 1-ல் துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை!

ஒருமாத காலத்திற்கும் மேலாக நாகூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார் தாவூத்

ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தமிமுன் அன்சாரி

நாகை தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் பல்வேறு முக்கியமான விசயங்களை அவர் பேச உள்ளார்.

கொரோனா வைரஸ் : மாணவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் “சபாஷ்” டீச்சர்கள்!

மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இவ்வளவும் செய்யுமா ஒரு பள்ளி என்ற வியப்பினை மக்களுக்கு தந்துள்ளது இப்பள்ளி.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : நாகப்பட்டினம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்

Tamil Nadu Local Body Election News : நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் நாகை கஜாவில் இருந்து உண்மையாகவே மீண்டதா?

ஒரு வருடம் ஆன நிலையிலும் நாகை கஜாவின் கோரத்தில் இருந்து மீண்டுவரவில்லை என்பது தான் நிதர்சமான உண்மை என்கிறார் சோமு இளங்கோ.

இந்தியாவில் கல்வி அடிப்படை உரிமையா? கேள்வி கேட்கும் வானவில் குழந்தைகள்!

இந்திய அரசியல் சட்டத்தின் 86வது திருத்தம் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் (14 வயதிற்குட்பட்டவர்கள்) இலவச, கட்டாய ஆரம்பக் கல்வியை உறுதி செய்கிறது.

நாகை கொடூரம்: தலித் இளைஞரை காதலித்த மகளை உயிரோடு கொளுத்திய தாய்

Mom sets girl ablaze to stop marriage with dalit friendமகளின் திருமணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த தாய், அவரை தீயிட்டுக் கொளுத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற…

தீவிரவாத அமைப்புடன் தொடர்பு : கோவை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

NIA carries out searches in TN : தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ.( தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள், கோவை மற்றும் நாகப்பட்டினம்…

அம்பேத்கர் சிலை உடைப்பும் வளரும் கும்பல் வன்முறை மனநிலையும்

Ambedkar statue vandalism: அம்பேத்கரைக் கொண்டாட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவரை அவமதிப்பதற்கு சாதி ஆதிக்க வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

நாகையில் இளைஞர் மீது தாக்குதல் : உண்மையிலேயே இதுதான் காரணமா?

youth attacked : நாகை மாவட்டத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மாட்டுக்கறி சூப் குடித்தபோது எடுத்த போட்டோவை பேஸ்புக்கில் பதிவிட்டதே காரணம்

பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக 45 கிராமங்கள் அறிவிப்பு: அழிவின் விளிம்பில் கிராமங்கள்

“உலக நாடுகள் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. ஆனால், நேர்மாறாக தமிழக அரசு செல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும்”.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version