
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி ஜெகனை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றபோது வாகனத்தின் கண்ணாடியில் தன் தலையை மோதிகொண்டு அடம் செய்து உள்ளார்
திருச்சியில் சிறுமி- பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி கொடுமை செய்த கன்னியாகுமரியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகரத்தில் கடந்த 4 நாட்களில் அரசு மதுபானங்களை விற்பனைக்காக பதுக்கிய 78 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 605 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த மாணவர்களின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வியாபார ஸ்தலத்தை சூறையாடிய வி.ஏ.ஒ மற்றும் அவரது உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கடந்த ஒரே வாரத்தில் கள்ள லாட்டரி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளில் மட்டும் 69 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா…
சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி…
திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் படை சூழ திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியாவை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா? ஓ.பி.எஸ்-க்கு இருக்கிறதா? ஏப்ரல் 24-ம் தேதி திருச்சி மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என்று திருச்சியில் ஓ.பி.எஸ் அணியினர்…
திருச்சியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
வரியினங்களை விரைந்து பெற்று மாநகராட்சி நலன் காக்க பல்வேறு அதிரடிகளை மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவித்தும், செயல்படுத்தியும் வருகின்றார். அந்தவகையில், இன்று அவர் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு…
இறந்த பயணியின் உடல் இன்று திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நடுவானில் விமான பயணி உயிரிழந்த சம்பவம் சக பயணிகளுக்கு கடும்…
திருச்சி, அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனையில், கொரானா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழு கர்ப்பிணி பெண்கள் உட்பட 9…
ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு முறையாக டோக்கன் கொடுக்காததால் வெளியூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகளை தடுத்து நிறுத்தி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதைஅடுத்து திருவெறும்பூர் டிஎஸ்பி…
திருச்சி மாவட்டத்தில் 33,610 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். 1,079 பேர் தேர்வுக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயிலுக்கு இணையாக புதிய போக்குவரத்து திட்டம் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கப்பட்டது.
திருவெறும்பூர் அருகே குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்ட அனுமதி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியை கிராம சபை கூட்டத்தில் பதாகை…
பிரம்மாண்டத்தை பார்த்து வாங்கிய பொதுமக்கள், அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை என்று இன்று வீதியில் நின்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.