
இந்து சமய அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் 13 காலியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர் உடனே அப்ளை பண்ணுங்க!
திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 108 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழக சமூக நல்லிணக்க பண்பாட்டுக் கூறுகளை சிதைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம் தமிழகத்தின் தத்துவார்த்த சிந்தனையை சிதைக்கும் முயற்சியாகும் எனவும் குற்றசாட்டு
மாஸ்க் போடலைன்னா சாதிப் பேரெல்லாம் கேக்கனும்னு ஏதாவது உத்தரவு இருக்குதா உங்களுக்கு என்றும் சரமாரியாக கேள்வி கேட்டார் சிவக்குமார்.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் ஆசிரியர் இருந்தால் எப்படி பழங்குடி மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளிக்கு படிக்க செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்களின் பெற்றோர்கள்!
திருப்பூர் காவல்துறையால் நடத்தப்படும் Dedicated Beat System வாட்ஸ்ஆப் குரூப்பிலும் தகவல்கள் பகிரப்பட்டது.
17 அடி நீளமுள்ள லாரியின் திருமண மேடைக்கு முன்னால் ரெட்கார்பெட் விரித்து ஒரு 50 இருக்கைகளை வைத்தால் மண்டபம் ரெடி
கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி சுஜா தினமும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவது மேலும் வேதனை அளிக்கிறது.
பெண்கள் தாக்கப்படுவதாகவும், ஆகையால் அவர்களுக்கு உடனடியாக உதவும்படியும், தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டார்.
திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கு 1400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயக்குகின்றன.
காமராஜர் விரும்பிய வகையில் ஊழலற்ற ஆட்சியாக பாஜக அரசு நடந்து கொண்டிருக்கிறது
திருப்பூரில் நாளை நடைபெற இருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வரும்…
தன் கிராமத்தில் யாரும் விமானத்தில் பயணித்ததில்லை என உணர்ந்து உதவிய ரவிக்குமார்
யூடியூப் மூலம் நடந்த பிரசவத்தில் உயிரிழந்த பெண்
சிவமூர்த்தி கொலை தொடர்பாக கோவை கணபதியை சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிதாக 30 ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அந்த பட்டியலில் தமிழகத்தின் 4 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த 2016…