
ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து நான் கொச்சைப்படுத்தவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியததாக வெளியான வீடியோ வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து…
திமுக 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்துள்ளதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 29-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு…
அரசியலில் எந்த யூகமும் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் திமுக பொதுச்செயலாளர் பதவி விஷயத்திலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக காற்றின் திசை மாறிக்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா, மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே ஏன்கொன்றார் என்பது பற்றி கோட்சேவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டியதற்கு பாஜக எம்.பி பிரக்யா சிங்…
கண்ணனை விட பிம்பம் அதிகமாக உள்ள ஒரு ஆளுமைமிக்க தலைவர் கருணாநிதி என்பதால் மூலத்திருவடியை பிடிக்க முடியவில்லை.’ என்றார் ஆ.ராசா.
”2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறையில் என் நியாயமான நடவடிக்கைகளை காப்பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மௌனம் காத்தார்”, என ஆ.ராசா வேதனை தெரிவித்துள்ளார்.
. ‘2ஜி விடுதலை கட்சிக்குள் கனிமொழியின் பலத்தை அதிகரிக்கும். ஸ்டாலினுக்கு பல சங்கடங்கள் காத்திருக்கின்றன. இதை போகப் போக உணர்வீர்கள்’ என்றார் அவர்
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுவில் ஆர்.கே.நகர் தோல்வி, 2ஜி வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுத்த தனக்கு கிரிமினல் முத்திரை குத்தப்பட்டதாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
”2ஜி பற்றி புரியாமல் என்னை கைது செய்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்தார்”, என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் விடுதலையான பின்பு, போயஸ்கார்டன் இல்லத்திற்கு வருகை தந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தன் சகோதரரும், திமுக செயல்…
2 ஜி வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்தார்.
2ஜி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் விரிவாக ஆலோசனை நடத்தினார்
2ஜி வழக்கில் விடுதலை அடைந்த ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு சென்னை விமான நிலையத்தில் கொண்டாட்டம் கலந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
”2ஜி அலைக்கற்றை முறைகேட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதே தவிர, முறைகேடே நடைபெறவில்லை என நீதிமன்றம் கூறவில்லை”, என, நீதிபதி அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.