A.Raja

தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆண்டிமுத்து ராஜா (A Raja), 10 மே 1963 அன்று பெரம்பலூரில் பிறந்தார். மாணவர் பருவத்திலேயே அரசியலில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த ராஜா, தி.மு.க கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பெரம்பலூர் தொகுதியிலிருந்து மூன்று முறையும், நீலகிரியிலிருந்து இரண்டு முறையும் என 5 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாயியின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க.வின் மற்ற இரு உறுப்பினர்களான தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோருடன் சேர்த்து ராஜாவும் விசாரணை செய்யப்பட்டார். 2007, 2009 ஆகிய ஆண்டுகளில், மத்திய அமைச்சரவையில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசுகையில், நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின் என்றும், கள்ள உறவில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி கே. பழனிச்சாமி என்றும் ஆர் ராஜா பேசியிருந்தார்.

எடப்பாடி கே. பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது, ஆ. ராசாவின் கண்ணியமற்ற பேச்சு குறித்து கண் கலங்கினார். இதனால் ஆ.ராசா தனது கண்ணியமற்ற பேச்சிற்காக முதலமைச்சரிடம் மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, 2019 ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில், நீலகிரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Read More

A.Raja News

dmk mp a raja, a raja, cbi, cbi special court summon to a raja, திமுக எம்பி ஆ ராசா, ஆ ராசா சம்மன், சிபிஐ
சொத்துக்குவிப்பு வழக்கு: தி.மு.க எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவை ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப…

ஆ.ராசா பற்றி கருத்து கூறினால் வன்கொடுமை தடுப்புச் சட்டமா? கோவையில் அண்ணாமலை கேள்வி

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆ. ராசா குறித்து கருத்து சொன்னதற்காக ஒருதலைபட்சமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து பா.ஜ.க கோவை மாவட்ட…

‘ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை தி.மு.க நிறுத்திக் கொள்ள வேண்டும்’ – எல். முருகன் பேச்சு

Tamilnadu bjp: L. Murugan speaks about DMK – A.Raja Tamil News: “ஆ.ராசா பேசியது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள்…

ஆ.ராசாவுக்கு மிரட்டல்: கோவை பா.ஜ.க தலைவர் கைது; தொண்டர்கள் மறியல்

Coimbatore BJP leader Balaji Uttama Ramasamy arrested; cadres strike against police : திமுக அரசின் இம்மாதிரி மிரட்டல்களை கண்டு அஞ்சுவதில்லை எங்கள் தொண்டர்…

வெறுப்பைத் தூண்டும் பேச்சு… ஆ.ராசா மீது மக்களவை சபாநாயகரிடம் தமிழக பாஜக நிர்வாகி புகார்

இந்துக்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் விதமாக பேசியதாக தி.மு.க எம்.பி ஆ. ராசா மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளதாக தமிழக பா.ஜ.க மூத்த…

ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்; கோவை அன்னூரில் 50% கடைகள் அடைப்பு

ஆ.ராசா சர்ச்சை பேச்சை கண்டித்து அன்னூரில் 50 சதவீதத்துக்கு மேல் கடைகள் அடைப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 பேர் கைது

அட, திமுககாரங்களே விமர்சனம் பண்றாங்க.. ஆ. ராசா குறித்து பொன். ராதாகிருஷ்ணன்!

திமுக எம்.பி., ஆ. ராசா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தீண்டாமையை சுமந்த மகனின் வலிதான் ஆ.ராசாவின் மொழி- சீமான்

நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த்துக்கு கூட அவமதிப்பு நிகழ்ந்ததே. அப்போது நீங்கள் எங்கே சென்றீர்கள் எனவும் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘ஆ.ராசா பேச்சு ஸ்டாலினுக்கு உடன்பாடா?’ வானதி சீனிவாசன் கேள்வி

Coimbatore: Bjp MLA Vanathi Srinivasan Tamil News: முதலமைச்சர் ராசா உடைய பேச்சை ஆதரிக்கிறாரா? அவரின் இந்த பேச்சை திராவிட முன்னேற்ற கழகம் ஒத்துக் கொள்கிறது.…

இந்துக்களை இழிவுபடுத்தியதாக ஆ. ராசா மீது பா.ஜ.க புகார்

‘திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்துகள் இந்துக்களின் மத நம்பிக்கைகளை அழிக்கும் வகையில் அவதூறானவையாக உள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.

சூத்திரர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் இழிவுபடுத்தியது ஏன்? ஆ. ராசா பேச்சால் வெடித்த சர்ச்சை!

திமுக துணை பொதுச் செயலாளரும் முன்னால் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, “சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதியில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டார்கள்?” என்று அனல் பறக்க…

2ஜி வழக்கில் தினமும் விசாரணை கோரி சிபிஐ மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

5ஜி ஏலம் ரூ.5 லட்சம் கோடிக்கு பதில் ரூ.1.5 லட்சம் கோடி போனது ஏன்? மத்திய அரசு கூட்டு சதியா? – ஆ.ராசா கேள்வி

5ஜி அலைக்கற்றை ஏலம் ரு. 5 லட்சம் கோடிக்கு போகும் என்று மத்திய அரசே கூறியிருந்தது. ஆனால், ரூ. 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது.…

‘மு.க.ஸ்டாலின் – ஈபிஎஸ்-ஐ உவமானத்தால் ஒப்பீடு செய்தேன்’ – ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம்

ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்ட நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.

‘அது வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ; முதல்வர் பிறப்பை கொச்சைப் படுத்தவில்லை’: ஆ.ராசா விளக்கம்

முதல்வர் பழனிசாமியின் பிறப்பு குறித்து நான் கொச்சைப்படுத்தவில்லை. முதல்வர் குறித்து நான் பேசியததாக வெளியான வீடியோ வெட்டி ஒட்டி சித்தரிக்கப்பட்டது என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.

கனிமொழியின் இந்த கண்டனம் யாருக்கு?

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து…

2021 சட்டமன்றத் தேர்தல்: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

திமுக 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைத்துள்ளதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 8 மாதங்களில் திமுக ஆட்சி: பொதுக்குழுவில் ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசின் ஊழல்களுக்கு ‘பாதுகாவலராக’ இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 29-ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு: பொதுக்குழு கூடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 29-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு…

ஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்குமா? திமுகவில் அதிகரிக்கும் அழுத்தம்!

அரசியலில் எந்த யூகமும் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் திமுக பொதுச்செயலாளர் பதவி விஷயத்திலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக காற்றின் திசை மாறிக்கொண்டிருக்கிறது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.