
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
2,990 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்‘முந்திரா அதானி துறைமுகம் பலனடைந்ததா?’ என்பது குறித்து என்.டி.பி.எஸ் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 3,000 கிலோ ஹெராயினை ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது என்று அகமதாபாத் மண்டல…
அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பெரும் தி விபத்தில் 5 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
அபிமன்யு தன்னுடைய ட்வீட்டினை டெலிட் செய்துவிட்டதோடு, நீங்கள் ஏதோ கண் பரிசோதனை தான் செய்கின்றீர்கள் என்று நினைத்தேன் என்றும் கூறியிருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் ( சர்தார் வல்லபாய் கிரிக்கெட் மைதானம்), பருந்துப்பார்வை புகைப்படத்தை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( BCCI)…
Avinash Nair மார்ச் 2020 இல் அகமதாபாத்தில் உள்ள மொடேரா (Motera) மைதானம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு அதன் கதவுகளைத் திறக்கும்போது, உலகின் மிகப்பெரிய அரங்கமாக மாறும். ரூ…
எல்லாம் முடிந்த பிறகு, பணம் எவ்வளவு? என்று கேட்க, ’20 ரூபாய் கொடுங்கள்’ என்றார்.
மூன்று விதமான ஆய்வக சோதனைக்கு பின் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.