
Mayiladuthurai District collector R.Lalitha travels in govt bus for 2nd week to create awareness about pollution Tamil News: சுற்றுச்சூழல் மாசடைவதை…
schools and colleges to remain closed in delhi; Govt, MCD employees to work from home due air pollution Tamil News:…
கேபிசிசி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, சோனியாவை சாண்டி முதல் முறையாக சந்தித்துள்ளார்.
என்சிஆர் பகுதியில் வரும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது
சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் ஃபெர்டைலைசர்ஸ் லிமிடெட் (எம்.எஃப்.எல்) உரத்தொழிற்சாலையில் இருந்து வியாழக்கிழமை இரவு அம்மோனியா வாயு கசிந்ததால், அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல்…
இந்த பட்டியலில் சாத் முதலிடத்திலும் இந்தியா 10வது இடத்திலும், அமெரிக்கா 131வது இடத்திலும் உள்ளது.
Airpollution – idols wear masks : வட இந்தியாவில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளதால், வாரணாசியில் உள்ள கோயிலில் சிலைகளுக்கு முகமூடி அணிவிக்கப்பட்ட போட்டோக்கள்…
Delhi air pollution : டில்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியதை தொடர்ந்து, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு நவம்பர் நவம்பர் 5ம் தேதி…
which state produces more plastic waste? ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை இந்த ஆண்டு உலக வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக ஒருவர்…
டெல்லியில் காற்று மாசுபாட்டிலிருந்து முற்றிலும் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், காற்று தூய்மைப்படுத்தும் சாதனம் உள்ளிட்டவை மட்டும் போதாது.
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும்ஒரு கோடி பேரின் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக, ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அந்நகரத்தில் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி என்.சி.ஆர். பகுதியில் முதன்முறையாக ஆக்ஸிஜன் சேம்பர் அமைக்கப்பட உள்ளது.
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 60,000-ஆகவும், 2100-க்குள் 2,60,000-ஆகவும் அதிகரிக்கும்.
காருக்குள் நீங்கள் எல்லா கண்ணாடிகளையும் மூடிக்கொண்டு பயணம் செய்தாலும், மாசடைந்த காற்றின் துகள்கள் காரின் உள்ளேயும் உள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.