
திமுக பொறியாளர் அணி சார்பில் நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை ஜனவரி மாதம் தொடங்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 500 நூலகங்களில் wifi வசதி கொண்டு வரப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பள்ளி வளாகத்தில் பலியான மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிக்குச் சென்று தமது கால சீருடையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேனிலை பள்ளியில், புன்னகை பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை…
கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளையொட்டி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ்…
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை என சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலை பொதுமக்களும், மாணவர்களும் நம்பி ஏமாற வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமாக தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் சொந்த தொகுதியில் பள்ளிகளுக்குச் செல்லும் கேள்வித்தாள்கள் தாமதம்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
நாளை நமதே நாற்பதும் நமதே என உறுதிமொழி ஏற்போம். அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோர் நிழற்குடைவழியில் தான் தற்போதைய முதல்வர் செயல்பட்டு வருகின்றார்; திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்; கோட்டையில் பிரத்யேகமாக தயாராகி வரும் அறையை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு; இளைஞர் அணி பதவிகளுக்கு மட்டும் அன்பகத்தில் விண்ணப்பிக்க வலியுறுத்தல்
வினாடி வினா போட்டிகளில் வென்ற 67 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றனர். அதே விமானத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்…
இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதுதான் திராவிட மாடல் சித்தாந்தம்; கோவை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
மழையால் விடுமுறை காரணமாக குறையும் வேலை நாட்களின் எண்ணிக்கையை சரிகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் – பள்ளிக் கல்வித்துறை
திருச்சியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 6-ம் தேதி திருச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் பங்கேற்க…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.