
எஸ்பிஐயின் ஏடிஎம் உரிமையைப் பெற விரும்பினால், நீங்கள் இந்தியா ஒன் ஏடிஎம் அல்லது டாடா இண்டிகேஷ் அல்லது முத்தூட் ஏடிஎம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பிக்க…
திருவண்ணாமலை ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் அரியானாவைச் சேர்ந்தவர்கள் என போலீசார் சந்தேகம்.
க்ளோனிங், ஸ்கிம்மிங் போன்ற கார்டு மோசடிகளைத் தடுக்க ஏடிஎம்களில் இயங்கக்கூடிய கார்டுலெஸ் ரொக்கம் திரும்பப் பெறுதல் வசதியை வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை பல வங்கிகள் தாமதமாக உயர்த்தியுள்ளன.
RBI Monetary Policy 2022: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம் மையங்களிலும் ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளதாக ரிசர்வ்…
உங்கள் டெபிட்/ஏடிஎம் கார்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடைபெறுவதை கண்டறிந்தால், மொபைல் செயலி மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது நெட் பேங்கிங் மூலமாகவோ…
How to earn money from empty space it for renting SBI ATM : காலி இடம் இருந்தால் எஸ்பிஐ ஏடிஎம் நிறுவதன் மூலம்…
Own Business Opportunity SBI ATM installation gives upto Rs.90000 every month: சொந்த தொழில் தொடங்க விருப்பமா? எஸ்பிஐ ஏடிஎம் நிறுவுவதன் மூலம் ரூ.90000…
பணம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால் பொதுமக்கள் பலரும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ICICI bank new rules for deposit cash withdrawals cheque atms: மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைகளுக்கு, வரம்பு ஒரு நாளைக்கு ரூ .25,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
ஐசிஐசிஐ வங்கியில் மாதம் 4 முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
Free ATM withdrawal: இந்துஸ்இந்த், ஐடிபிஐ, சிட்டி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை அன்லிமிட்டடாக வழங்குகிறது.
தாங்கள் கணக்குகள் வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இருந்து 5 முறை வாடிக்கையாளர்கள் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும்.
Bank service charges and atm withdrawal to minimum balance In tamil: வங்கிகளில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.…
சென்னையில் கிருமிநாசினி மருந்து அடிக்க வந்ததாகக் கூறி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஏடிஎம்-மில் இருந்து ரூ.8.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வங்கி ஊழியர்…
SBI ATM : ஏடிஎம் அல்லது டெபிட் அட்டை மோசடியை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளை எப்போதும் மறைவாக செய்ய வேண்டும்.
Jan dhan Yojana : குழந்தை 18 வயதை அடைந்ததும், ஒரு அடையாள ஆவணத்தை சமர்பித்த பிறகு வங்கி இந்த கணக்கை உண்மையான பயனாளியின் பெயரில் ஒப்படைக்கும்.
SBI ATM card : எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் ஏடிஎம் மூலம் 30 ஜுன் 2020 வரை பணம் எடுப்பதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
Bank Tamil News: வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் ஒரு வங்கியின் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் 30 வரை, பணம் எடுத்துக் கொள்ளலாம்.
சேவை மற்றும் காலத்தை பொருத்து வங்கிகள் பலதரப்பட்ட அட்டை பாதுகாப்பு திட்டங்களை வழங்குகின்றன.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.