
ஐக்கிய மாகாணங்களின் உறுப்பினர் மகாவீர் தியாகி டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை நோக்கி, ‘உறுதிமொழி ஏற்பு இலக்கணம் கடவுளின் வழியில் இருக்கக் கூடாது’ என்று முழங்கினார்.
அரசியலமைப்பு சட்ட நிபுணர் கவுதம் பாட்டியா, மக்களுக்கு அமலாக்க உரிமைகள் உள்ள பிரிவுகள் 15(2), 17 மற்றும் 23ஐ ஆகியவை ‘அம்பேத்கரின் மிகப்பெரிய பங்களிப்பு என்பதை மக்கள்…
அம்பேத்கர் படத்தை அவமதிப்புச் செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று வி.சி.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நடந்த…
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வு முறையில் எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளார். அவரது வாதங்களின் சுருக்கத்தை…
Samvidhan Diwas: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில், அரசியலமைப்பு வரைவு மீதான பல விமர்சனங்களை எடுத்துரைத்தார். நான்கு விஷயங்களில் அவர் அளித்த பதில்கள்…
மனுஸ்மிருதி அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது என்று ஜே.என்.யூ பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கூறினார்.
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பை தமிழக அரசு இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளதால் தமிழக அரசியலில்…
ஆம் ஆத்மி கட்சி முன்னெடுப்பில் அம்பேத்கர் பற்றிய பிரமாண்ட இசை நிகழ்ச்சி; டெல்லியில் பிப்.25 முதல் ஆரம்பம்
முரண்பாடாக இருந்தாலும், அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் தலைவர் பி.ஆர். அம்பேத்கருடன் நேருவும், அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையைச் சேர்க்கும் யோசனையை அதிகம் எதிர்த்தார்கள்.
சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம்.
கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள அம்பேத்கர் காவடி சிந்து பாடல் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பாடல்களில் ஒரு மகுடமாக சேர்ந்துள்ளது.
Nation News inTamil : எந்த மொழியில் பேச வேண்டும் என்பது குறித்தான குழப்பம், நீண்ட நாள்களாக நம் நாட்டில் நிலவி வருகிறது.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 1920-ம் ஆண்டில் அவர் தொடங்கிய முதல் ‘மூக்நாயக்’ பத்திரிகையின் நூற்றாண்டு இது. தமிழில் முதல் தலித் பத்திரிகையான சூரியோதயம் இதழின் 150வது ஆண்டு…
டிசம்பர் 6, 1956-இல் பி.ஆர்.அம்பேத்கர் புகழுடல் எய்தினார். அப்போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, “பி.ஆர்.அம்பேத்கரை சமூக அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக நாம் நினைவுகூர வேண்டும். இந்திய…
யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு டிவி நேர்காணல் நிகழ்ச்சியில் சாதி ஒழிப்பை வலியுறுத்திய அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களின் ஆதரவாளர்களை அறிவார்ந்த பயங்கரவாதிகள் என்று கூறியதால்…
Cultural movement in Tamilnadu travel to Nagpur Diksha day: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும், ‘இந்துவாக…
Babasaheb Dr B.R.Ambedkar and Kashmir issues: அம்பேத்கர் வாதிட்ட தேசியவாதம் குறித்த அத்தகைய கருத்தும், அதிலிருந்து வரும் விளைவுகளும் சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் அவரது அரசியல்…
Ambedkar statue vandalism: அம்பேத்கரைக் கொண்டாட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவரை அவமதிப்பதற்கு சாதி ஆதிக்க வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
சாதிய பயங்கரவாதத்தால் தமிழகம் வேட்டைக்காடாக மாறிவிடக்கூடாது – திருமாவளவன்
புகழ்பெற்ற நபர்களின் வரலாற்று முழக்கங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் தருகின்றன. இதை திருத்துவதோ, மாற்றுவதோ இந்த சமூகத்திற்கு உகந்ததல்ல.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.