
சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்.
பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி அசத்தல் வெற்றியைப் பெற்றது
கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு பறந்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறைக்குள் பெண் பயணி ஒருவர் புகைப் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவை இன்று முதல் 17ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக விமான நிலைய துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்திய மண்ணில் அஸ்வின் போன்ற சுற்பந்து வீச்சாளரை சமாளிக்க ஆஸ்திரேலியா டூப்ளிகேட் அஸ்வினை வலைப் பயிற்சியில் களமிறக்கியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின்…
பெங்களூரு நகரத்தின் முக்கிய சாலையில், தீடீரென பண மழை போல வானத்தில் இருந்து பணம் கொட்டியதால் அதை எடுக்க மக்கள் முண்டியடித்த சம்பவம் நடந்துள்ளது.
பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் பயணம் செய்தவர் சூர்யாதான் என்றும் விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
குற்றவியல் வழக்குகள் உள்ள ஒரு ஓட்டுநரை பணியமர்த்தியது குறித்து பெங்களூரு போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வரும் நிலையில், ரேபிடோவின் செயல்பாடுகள், பைக் டாக்ஸி ஓட்டுநர்களை பணியமர்த்தும்…
டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இந்த விமான நிலையங்களில் காகிதமில்லா மற்றும் தொடர்பில்லா சரிபார்க்கும் நடைமுறை மூலம் ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை…
Pro Kabaddi Live Streaming Day 2: கபடி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி மோதும் ஆட்டம் இன்று அரங்கேறுகிறது.
Ravindra Jadeja will miss T20 World Cup due to knee injury Tamil News: முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா,…
பெங்களூரு ஈத்கா மைதான வழக்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இமெயில் ஐடியின் முகவரியை மறைக்கும் குறீயிட்டை உருவாக்கிய தமிழக சிறுவன், அதனை டெலிகிராம் மற்றும் பிற தளங்கள் வாயிலாக பகிர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
தனது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி, தனது காதல் கணவருடன் ஒரு வாரமாக…
IPL 2022 Mega Auction Updates: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (5,528 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் “சுரேஷ் ரெய்னா” நான்காவது இடத்தில் உள்ளார்.
நடிகை விஜயலட்சுமி வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதி கோரி சென்னை போலீஸ் பெங்களூரு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
vivo Pro Kabaddi League 2021; Preview, Squad, Expected 7 and Schedule for Tamil Thalaivas Tamil News: பி.கே.எல் தொடரின் 3 சீசன்களில்…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.