
“மேகதாது அணை குறித்து வரும் 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் விவாதிப்போம்; காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது”…
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் நீர் வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக…
டெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர்…
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
கர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி…
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24…
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.…
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கச் சென்னையில் திமுக சார்பில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம். காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த…
சென்னையில் வரும் மே 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் முக்கிய அம்சமாகக் காவிரி விவகாரம் குறித்து…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவிரி நீர் மேலாண்மை செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள…
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கை குறித்து இன்று உச்சநீதிமன்றம் விசாரணை. வரைவு திட்டத்திற்கு கர்நாடகம் ஒப்புதல்.
காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த 14 பக்க அறிக்கையை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கு தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு. வழக்கு மே 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு அறிக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் காவிரி போராட்டம்!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.