காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் இணைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் நீர் வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவின் நிபுணர் குழுவுடன் 7 ஆம் தேதி ஆய்வு நடத்த இருப்பதாக கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில்...
டெல்லியில் இன்று காவிரி ஆணையம் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும்...
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...
கர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் இருந்து நீர் திறப்பு அளவு 45 ஆயிரம் கன அடியில் இருந்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. காவிரி நதி அமைந்துள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே...
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கிடைக்க வேண்டிய 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், தமிழகம்,...
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில்...
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கச் சென்னையில் திமுக சார்பில் இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம். காவிரி வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‘காவிரி நீர்மேலாண்மை ஆணையம்’ உடனே அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பில்...
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!