
மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறப்பு: தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!
கவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கிடைப்பதன் மூலம் இப்பகுதிமக்களின் நூற்றாண்டு கால கனவு…
இந்த காலத்தில் பிரம்மபுத்திரா, மகாநதி, சட்லஜ், கிருஷ்ணா, நர்மதா, பெண்ணாறு உள்ளிட்ட 19 முக்கிய நதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
cauvery calling: மரம் நடுதலை விட, தேவையில்லாத இடத்தில் மரம் நடாமல் இருப்பது அதை விட முக்கியமாகும். உதரணமாக புல்வெளிகள் மற்றும் நதிநீர் சமவெளிகள்
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கும் பயன்படாது. சம்பா சாகுபடிக்கும் பயன்படாது என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு போல, காவிரியில் அதிக அளவு…
கர்நாடகாவில் இருந்து காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்ட நிர்வாகம் மேட்டூர் அணையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய…
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தால் மொத்த பாலமும் நீருக்குள் மூழ்கும் அபாயம்
முதல்வர் சித்தராமையாவின் முதன்மைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு துணைபோகக் கூடாது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ…