
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
“45 வருடங்களாக இதுவரை நடந்த புத்தகக் கண்காட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்காக அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை” – ஆசிரியர் நேகா
சென்னை நந்தனத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள நந்தனம் YMCA மைதனாத்தில் 46-வது புத்தக் கண்காட்சி வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்தமுறை 5 லட்சம் வாசகர்கள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் சங்கம் கூறுகின்றனர்.
புத்தகங்களை கடந்து அறிவியலையும் கண்காட்சிக்குள் கொண்டுவருவது, மக்களின் மத்தியில் ஒரு அறிவு சார்ந்த சூழலை கொடுக்கிறது.
மக்களின் பெரும் எதிர்பார்ப்பான புத்தக கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னையின் 45ஆவது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர்…
தற்போது கொரோனா பரவலின் காரணமாக சென்னை புத்தக கண்காட்சி பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.