
கடந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்தமுறை 5 லட்சம் வாசகர்கள் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் சங்கம் கூறுகின்றனர்.
புத்தகங்களை கடந்து அறிவியலையும் கண்காட்சிக்குள் கொண்டுவருவது, மக்களின் மத்தியில் ஒரு அறிவு சார்ந்த சூழலை கொடுக்கிறது.
மக்களின் பெரும் எதிர்பார்ப்பான புத்தக கண்காட்சி சென்னையில் பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை கோலாகலமாக நடைபெறுகிறது. சென்னையின் 45ஆவது புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர்…
தற்போது கொரோனா பரவலின் காரணமாக சென்னை புத்தக கண்காட்சி பிப்ரவரி 16ஆம் தேதியிலிருந்து மார்ச் 6ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.