
திருவண்ணாமலை கிரிவல பாதையை ஒட்டிய பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாக புகார்; கருணாநிதி சிலை வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை
தமிழ்நாடு ஆட்சி பணி தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்; நீதித்துறை மீறல் குறித்த கேள்விகளை எழுப்புகிறது நீதிமன்ற உத்தரவு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ அரிசி கொள்முதல் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
பட்டியல் இனத்தவர் (எஸ்சி) என போலி சான்றிதழ் கொடுத்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளிக்க…
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாசமாக பேசி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைகப்பட்ட பப்ஜி…
அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராக 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சொற்ப அளவிலான உதவித் தொகை வழங்கி மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம் என சமூக நலத்துறை மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி
கண்ணாடி மதுபாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை இல்லாவிட்டால், மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்; சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக மாற்றி பட்டா வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும் படி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு; அமலாக்க பிரிவு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வன்னியர் சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையைப் பற்றி ஆய்வு நடத்த தமிழக அரசு உடனே ஒரு ஆணையம் அமைத்து மூன்று மாதத்திற்குள் புதிய சட்டம் இயற்ற…
வங்கி அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பாரத ஸ்டேட்…
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு
சாதிய வன்மத்துடன் பேசும் ஒருவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கி இருப்பது எத்தகைய சமூக நீதியை நிலைநாட்டும் செயல்?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு; சம்பந்தப்பட்ட மேயர்கள் மற்றும் அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சேர்க்க கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டில் முறைகேடு; சென்னை தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு ரூ. 3 கோடி அபராதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
இந்த வழக்கில் உள்நோக்கத்துடன் மனுதாரரை பொது விடுமுறை நாளில் கைது செய்துள்ள விதம் அடிப்படை உரிமை மீறலாகும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.