
டெண்டர் முறைகேடு வழக்கு; முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் உத்தரவு
பட்டியலின இளைஞர் கோகுல் ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு…
’கரூரில் 9 இடங்களில் ஐ.டி சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டனர்’; சி.பி.ஐ விசாரிக்கக்கோரி வழக்கு
சென்னை, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் மதுபான வகைகள் தரமானதா என்பதை சோதனை செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பணியிட மாற்ற உத்தரவு நிலுவையில் உள்ள நிலையில், ஓய்வு பெறுகிறார் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகிய நிர்வாகங்களுக்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்…
கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணணுக்கு 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய…
போராட்டக்காரர்கள் மீன்பிடி படகுகளுடன் சாலையை மறித்து, கடல் உணவுகளை சாலையில் வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்த சி.டி.ஆர். நிர்மல் குமார், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பேச தடை விதித்து சென்னை உயர்…
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ஹைப்ரிட் விசாரணையை மீண்டும் தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“இந்திய பாரம்பரியம் மற்றும் தர்மத்தின் கீழ் உள்ளவர்கள்” இருக்கும் வரை அரசியலமைப்பு தொடர்ந்து இருக்கும் – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
இந்த மனுவை, நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்த போது, தினமும் இரண்டு முறை இன்சுலின் ஊசி போடுவதால், சிறப்புப் பிரிவில் தன்னை சேர்க்கக்கோரி மனுதாரர் வாதிட்டார்.
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட…
பட்டியலிடப்பட்ட சாதியினரின் உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே தேசிய அட்டவணை சாதிகளுக்கான ஆணையம் (என்.சி.எஸ்.சி.) உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி…
அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு காரசாரமான…
ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர் மரணம்; காவல்துறை துன்புறுத்துவதாகக் கூறி ப்ளேகேம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் வகையில் சென்னை உயர்…
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம்; அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மனுதாரர் மற்றும் காவல் துறையின் வாதத்தை விசாரித்த பெஞ்ச் டாஸ்மாக் மீதான தடை உத்தரவை பிறப்பித்தது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பை அகற்ற உச்சநீதிமன்றம் தடை