
பா.ஜ.க நிர்வாகியாக இருந்த விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த…
முன்னாள் முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த திட்டத்தை கோவை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் மொத்தம் 75 நீதிபதிகளின் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு காணமுடியும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…
TANGEDCO நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வரக்கூடிய நிலையில், இப்போது இந்த போராட்டம் அறிவித்திருப்பது என்பது, சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிபதிகள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவை பழனிசாமி தனது வழக்கை வாபஸ் பெற்றதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன, அந்த நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல்களை சீல் வைக்கப்பட்ட கவரில் சமர்ப்பிக்க…
1914 சட்டத்தை மூன்று மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்யுமாறும், அதன்பிறகு தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தான் நீதிபதி என்பதை காட்டிக்கொள்ளாமல், சென்னையில் உள்ள வடபழனி கோயிலுக்கு சென்றபோது அங்கே டிக்கெட் முறைகேடுகளைக் கண்டுபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜக்கியின் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ரூ.50 லட்சம் செலவில் யானை பாகன்களுக்கு பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை டிசம்பர் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
LGBTQIA உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு; வியாழக்கிழமை விசாரணை
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது தொடரப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பை அகற்ற உச்சநீதிமன்றம் தடை