
ரயில் விபத்து விவரங்களை உடனுக்குடன் பெறும் வகையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அதிகாரிகள் ஒடிசா அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, விபத்து குறித்து உதவி வழங்குவதற்காக சென்னை சென்ட்ரல் நிலையத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”நான் தோற்பது என்று வந்துவிட்டால் அது தோனியிடம்தான் தோற்க வேண்டும். அதில் எனக்கு பெருமைதான்’ என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாப்பூர் வார்டு அலுவலகத்தில் தி.மு.க நிர்வாகிகள், காங்கிரஸ் கவுன்சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் மொபைல் எண்கள் மூலம் பெருநகர சென்னை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஸ்கைவாக்; வடிமைப்பை தயார் செய்த கும்டா
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கடந்த வாரம், 19 பேக்கேஜ்டு குடிநீர் யூனிட்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னையில் திரண்ட கோலியின் ரசிகர்கள் மீண்டும் நவீன் உல் ஹக்கை வம்புக்கு இழுத்து, கோலி பெயரை குறிப்பிட்டு கோஷம் போட்டுள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு முத்தையா முரளிதரன் என்ற தமிழரால் கூட நிர்வகிக்க முடியாத ஒரு நகரத்தில், இன்று இரண்டு சிங்கள இலங்கையர்கள் எவ்வாறு மக்களின் இதயங்களை வெல்ல…
சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ உடன் இணைந்து லிஃப்டில் வீரர்கள் உற்சாகமாக நடனமாடி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.பி.எல்- பிளே ஆஃப் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் தோனி எப்போதும் திட்டங்களுடன் களமாடுபவர். அவரது திட்டம் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப மாறக்கூடியது.
மும்பை அணி இந்த சீசனுடன் சேர்த்து 10வது முறையாக பிளேஆஃப்-க்கு முன்னேறியுள்ளது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் நடப்பு சீசனில் 2 சதங்களை விளாசி மிரட்டல் ஃபார்மில் உள்ளார்.
குவாலிஃபயர் -1ல் வெற்றியை ருசிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபையர் 2ல் மல்லுக்கட்டும்.
சென்னை விமான நிலையத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனி வந்த போது ‘தோனி… தோனி… தோனி…’ என கூச்சல் போட்டு வரவேற்றனர்.
சென்னையில் உள்ள பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட் ஆஃப் மதிப்பெண் 100% அதிகரித்துள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
ஒரு சிறிய அறைக்குள், அருள்மிகு ஓம் ஸ்ரீ பாடிகார்ட் முனீஸ்வரர், அரிவாள் ஏந்திய உயர சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியை கோயில் அர்ச்சகரிடம் கொடுத்து,…
உலகப் போர்கள், சுதந்திரம், கொரோனா கடந்து 137 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை பேக்கரி குறித்த செய்தித் தொகுப்பு இதோ!
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்
சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பிரத்தியேக பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அரசு வழங்கும் அந்த வீடுகளை பார்க்க நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பெரும்பாக்கத்திற்கு செல்ல முடிவு செய்தோம்!
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’…
10-ஆம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் எடுத்தும் “ஓவியம் தான் என்னுடைய பேஷன்” என்று பாண்டி பஜார் நடைபாதையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் இளைஞர்
வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள்…
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…
நாட்டிலேயே மிகுந்த அதிகம் சத்தம் கொண்ட நகரம் சென்னை என தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சுவையாக ருசியாக கார சார சட்டினிகளுடன் சென்னையில் சூப்பர் தோசை சாப்பிட வேண்டுமா? அப்போது நீங்கள் மேற்கு மாம்பலத்தில் அமைந்திருக்கும் பாரதி டிஃபன் செண்டருக்கு தான் செல்ல…
சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள்…
வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான…
சென்னையில் கோடை காலத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தென்மேற்கு பருவமழை…
ஒவ்வொரு துளி நீரும் மிக முக்கியம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வோம்.
Chennai Water Scarcity: சென்னை குடிநீர் பஞ்சம் தொடர்பான மக்கள் கோரிக்கை வீடியோ.