
எந்த பாம்பை கண்டாலும் பொதுமக்கள் யாரும் அதை அடித்து துன்புறுத்த வேண்டாம். உடனடியாக எங்களுக்கு தகவல் சொன்னால் நாங்கள் பத்திரமாக அதை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று…
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வுஷூ போட்டிகள் கோவையில் நடைபெற்றது
வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக உள்ளது – கோவையில் நடிகை ரம்யா நம்பீசன் பேச்சு
வால்பாறை அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை சுங்கம் அருகே உள்ள சி.ஐ ஐ தொழில் கூட்டமைப்பு அலுவலகத்தில் மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர்கள் முத்துச்சாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளனர்
கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலமாக செலுத்தும் அபாயகரமான போதை மாத்திரை விற்பனை…
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த தமக்கு நிலுவைத் தொகை கொடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி இளைஞர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் இருந்து பேக்குடன் இறங்கிய பாலமுருகன் பேருந்து மூவ் ஆகும்போது திடீரென பேக்கை வைத்துவிட்டு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை சுமார் 8 மணி நேரம் நடைபெற்று முடிந்துள்ளது.
கோவையில் அதிகாலை 6 மணியளவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளின் வீடியோ காட்சிகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் சொந்த வீடு, இரண்டு கார்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
காவல்துறையினர் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலை சோதனை செய்து அதனை பொதுமக்களையே குடித்து காண்பிக்க வைத்து, அதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்
கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், ஒரு மாணவர் உங்களுக்கு தல புடிக்குமா, தளபதி புடிக்குமா?…
வாரிசு திரைப்படத்தின் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்த விஜய் மக்கள் இயக்கம்; கோவை ரசிகைகள் திரையரங்கில் டான்ஸ் ஆடி கொண்டாட்டம்
கோவையில் சிலம்பம், கராத்தே, குங்பூ, யோகா, ஸ்கேட்டிங், அம்பு எய்தல், ஓவியம் வரைதல், பரதநாட்டியம் போன்ற போட்டிகளை ஒரு மணி நேரத்தில் செய்து உலக சாதனை படைக்கபட்டது
கோவை தீத்திபாளையம் கிராமத்தில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் இரண்டு ஆழ்துளை கிணறுகளின் உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை சோதனை; கோவையில் 1.6 கிலோ கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
கோவையில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சார்பாக அக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் சிவராத்திரி நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.