
தமிழ்கத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் “பராசக்தி ஹீரோடா” என்ற போஸ்டர் தி.மு.வி-னர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்து உள்ள நிலையில், வரும் நாள்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கம்போடியா வில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ – மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை கருமத்தம்பட்டி அருகே ராட்சத பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
புகையிலை விற்கும் ஒரு கடையை மூடினால் வேறோரு பகுதியில் மீண்டும் ஒரு கடை துவக்கப்படுகிறது; கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவையில் ரெஜினா பட டீசர் வெளியீட்டு விழாவில் பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி அசத்திய நடிகை சுனைனா
அரசு அலுவலகங்களில் இது போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள செலவழிப்பதில்லை என கண்டனங்கள் எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், பா.ஜ.க எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நாட்டிலேயே முதல் முறையாக, ரோந்து செல்வதற்கு பேட்டரி ஆட்டோக்களை பயன்படுத்தப்படும் கோவை போலீஸ்
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில் பசு மாடு கிணற்றில் தவறி விழுந்த நிலையில் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்க்கப்பட்டது.
கோவை வ.உ.சி பூங்காவில் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் மே 27 முதல் ஜுன் 1 வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட கூடைப்பந்து சங்க துணை…
செந்தில் பாலாஜி ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை உத்தரவின்பேரில் கோவை மாவட்ட பா.ஜ.க.,வினர் மிரட்டுகிறார்கள்; மாநிலச் செயலாளர் போலீசில் புகார்
வால்பாறை சாலையில் குட்டிகளுடன் உலா வரும் யானை கூட்டம்; செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி உடையவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
மாடு மிரண்டதால் எதிர் சாலைக்கு திரும்பிய மாட்டுவண்டி ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
கோவையில் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
கோவையில் 12 வயது சிறுமி மயமான நிலையில், அவரை சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
கோவையில் ரூ.12,000 மதிப்புள்ள பூனையை கடத்திய மர்ம நபர்களை சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.