
டிஐஜி ரூபாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டதாகவும், அதற்காக, ரூ.2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் தன்…
சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர், சிறையின் பிரதான நுழைவுவாயிலில் இருந்து நுழைவது போன்ற சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனது கடமையை செய்ததற்காக, வரும் பிரச்சனைகளை சந்திக்க தயாராக இருக்கிறேன். சிசிகலா விவகாரத்தில் நான் சுயவிளம்பரம் தேடவில்லை என்று கூறினார்.
என் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி நானே வாதாடுவேன் என கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயண ராவ் அனுப்பிய நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் டிஐஜி ரூபா அதிரடி தெரிவித்துள்ளார்.
சிறைக்குச் சென்று சோதனைசெய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது.
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 சிறை கைதிகள் நேற்று திடீரென பெல்லாரி மற்றும் பெரகாவியில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்