
கபடி போட்டியின் போது உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கம் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித்தகுதி போதும்; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தலைநகர் பகுதியில் ரவுடிகளின் என்கவுண்ட்டர் நடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கு நேர் எதிரான திசையில் தெற்கே நெல்லையில் நடந்த என்கவுண்ட்டர் மூலம் புதிய என்கவுண்ட்டர்…
Youth shot dead in Dindigul with country gun; police formed 5 teams to trace assailants who opened fire Tamil News:…
பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், திண்டுக்கல் மலைக் கோயிலுக்கு செல்ல முயன்றபோது எஸ்.பி ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது…
திமுகவின் மூத்த தலைவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்ஸி, “உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி…
Fake IAS officer arrested : திண்டுக்கல் அருகே வாகன சோதனையில், அவரது கார் மாட்டிக்கொண்டது, தான் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி என்றும், தனது திருமணத்திற்காக செல்வதாக,…
பழனி முருகன் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அவருடன் பழனி சட்டமன்ற…
மக்கள் மட்டுமே அறிந்த உண்மை.
மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியதும் மக்களிடையே சலசலப்பை…
திண்டுக்கல் மாவட்டம் அருகே பிறந்தநாளிலேயே செய்தியாளர் ஷாலினி விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி பிறந்தநாள் கொண்டாட்டம் வீடியோ வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டியில் வசிக்கும்…
திண்டுக்கல் அருகே பொட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் நிருபர் ஷாலினி மறைவுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஷாலினி,…
திண்டுக்கல் அருகே கார் விபத்தில் பலியான பெண் பத்திரிக்கையாளர் ஷாலினி குடும்பத்தினருக்கு அமைச்சர் ஜெயகுமார் மற்றும் பால் முகவர் சங்கத்தினர் இரங்கல்.
திண்டுக்கல் மாவட்டம் அருகே நேற்று ஏற்பட்ட கார் விபத்தில் ஷாலினி என்ற பெண் பத்திரிக்கையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் இருந்த 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.…
அரசுப் பேருந்து ஓட்டுநர், லேசாக கண் அசந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.