
அம்பேத்கர் ஜெயந்தி வாரத்தில், அவர் எழுத்திலிருந்து அதிகம் வாசிக்கப்பட்ட ‘சாதி ஒழிப்பு’ கட்டுரையிலிருந்து ஒரு பகுதி; புகழ்பெற்ற வரலாற்று நபர்களின் மேற்கோள்கள் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு…
அரசியலமைப்பு சட்ட நிபுணர் கவுதம் பாட்டியா, மக்களுக்கு அமலாக்க உரிமைகள் உள்ள பிரிவுகள் 15(2), 17 மற்றும் 23ஐ ஆகியவை ‘அம்பேத்கரின் மிகப்பெரிய பங்களிப்பு என்பதை மக்கள்…
பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் மற்றும் தலித் சமூகம் குறித்து அவதூறு செய்ததாக கூறப்படும் நாடகத்தின் வீடியோ வைரல்; 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம்
அம்பேத்கர் படத்தை அவமதிப்புச் செய்த இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று வி.சி.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நடந்த…
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தெளிவாகவும் ஆய்வு முறையில் எழுதிய ஒரு கட்டுரையில், பௌத்தத்தை மார்க்சியத்துடன் ஒப்பிட்டு, அவற்றின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளை பட்டியலிட்டுள்ளார். அவரது வாதங்களின் சுருக்கத்தை…
Samvidhan Diwas: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில், அரசியலமைப்பு வரைவு மீதான பல விமர்சனங்களை எடுத்துரைத்தார். நான்கு விஷயங்களில் அவர் அளித்த பதில்கள்…
சிறப்பு ஏசி ரயில் மூலம், இந்த நான்கு இடங்களுக்கு சிறந்த இணைப்பை வழங்குவதன் மூலம், இந்தியாவில் அம்பேத்கரின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க அரசாங்கம் முயல்கிறது.
மனுஸ்மிருதி அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானது என்று ஜே.என்.யூ பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கூறினார்.
ஆந்திராவில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும் திட்டத்திற்கான எதிர்ப்பு; சாதி ஆழமடைந்துள்ளதையும், பிராந்திய தவறுகளையும் வெளிப்படுத்துகிறது
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில், யார் யார் பெயரில் வருகிறதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது. ஏய்.. நிறுத்துயானு அவரது…
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் தகவல்
ஏப்ரல் 14 அன்று, சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
வங்கி அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பாரத ஸ்டேட்…
Dalit youth killed in Rajasthan after row over Ambedkar poster: Police: பீம் ராணுவத்தில் உறுப்பினராக உள்ள வினோத் பாம்னியா, ஜூன் 5 ஆம்…
சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம்.
கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள அம்பேத்கர் காவடி சிந்து பாடல் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பாடல்களில் ஒரு மகுடமாக சேர்ந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு கொடுக்கப்படும் இந்த சிறப்பு அந்தஸ்தால், இந்தியா இறையாண்மைக்குள் மீண்டும் ஒரு இறையாண்மையை உருவாக்கும். அது இந்தியா குடியரசின் நேர்மைக்கும், ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும்.
அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை. புத்தகம் பிறக்கும் முன்பே அதற்கான அடையாளமும், அலமாரியும் உருவாகிவிடுகின்றன.
என்னைப் போன்ற தலித்கள் அம்பேத்கரிய அடையாளத்தை விளையாட்டாக கருதினர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.