
ஆந்திராவில் மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்கும் திட்டத்திற்கான எதிர்ப்பு; சாதி ஆழமடைந்துள்ளதையும், பிராந்திய தவறுகளையும் வெளிப்படுத்துகிறது
போராட்டக்காரர்களை கலைக்க காவல் துறை தடியடியும், வானத்தை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீச தொடங்கினர்.
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில், யார் யார் பெயரில் வருகிறதோ, அவங்களிடம் தான் கேள்வி கேட்கனும், குற்றவாளி போல் என்னை நேரடியாக கேட்கக்கூடாது. ஏய்.. நிறுத்துயானு அவரது…
அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் தகவல்
ஏப்ரல் 14 அன்று, சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
வங்கி அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பாரத ஸ்டேட்…
Dalit youth killed in Rajasthan after row over Ambedkar poster: Police: பீம் ராணுவத்தில் உறுப்பினராக உள்ள வினோத் பாம்னியா, ஜூன் 5 ஆம்…
சென்னை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள ஊர்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளில் பெரும்பாலும் சிலை வடிவமைப்பு சிற்பி சிவா என்ற இவர் பெயரைக் காணலாம்.
கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடியுள்ள அம்பேத்கர் காவடி சிந்து பாடல் அம்பேத்கரின் புகழ் பரப்பும் பாடல்களில் ஒரு மகுடமாக சேர்ந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு கொடுக்கப்படும் இந்த சிறப்பு அந்தஸ்தால், இந்தியா இறையாண்மைக்குள் மீண்டும் ஒரு இறையாண்மையை உருவாக்கும். அது இந்தியா குடியரசின் நேர்மைக்கும், ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும்.
அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை. புத்தகம் பிறக்கும் முன்பே அதற்கான அடையாளமும், அலமாரியும் உருவாகிவிடுகின்றன.
என்னைப் போன்ற தலித்கள் அம்பேத்கரிய அடையாளத்தை விளையாட்டாக கருதினர்.
Cultural movement in Tamilnadu travel to Nagpur Diksha day: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள அதே நாக்பூரில் தான் இந்து மதத்தின் தீவிர விமர்சகரும், ‘இந்துவாக…
Ambedkar statue vandalism: அம்பேத்கரைக் கொண்டாட எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அவரை அவமதிப்பதற்கு சாதி ஆதிக்க வெறியைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
வரலாற்று தவறுகளை சரிசெய்ய நரேந்திர மோடி எடுத்த இந்த நடவடிக்கை பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு செலுத்தப்படும் ஒரு தாழ்மையான அஞ்சலி என்றே தெரிகிறது.
இப்போதெல்லாம் தலித் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை
டாக்டர் அம்பேத்கர் பெயரில் ‘ராம்ஜி’ என்ற பெயரையும் இணைத்தது உத்திரப் பிரதேச அரசு. இந்த உத்தரவினால் சர்ச்சைகள் எழுந்துள்ளது.