திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துரைமுருகனின் பதவி விலகலை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மார்ச் 29-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினால் கவலை இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியதற்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம், வேலூர் இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம், திமுக -...
சிறுநீரகத் தொற்று காரணமாக இதற்கு முன்பு மே 23ம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பணக் கட்டிலும் ஒவ்வொரு தொகுதிகளின் எண்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
பணம் குறித்தும் குடோன் யாருடையது என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது
அடிக்க அடிக்கத்தான் இந்த திராவிடப் பேரியக்கம் என்ற பந்து வீறுகொண்டு எழும்
இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.