
மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் அமைந்துள்ள உணவகத்தின் வளாகத்திற்குள் இரண்டு யானைகள் நுழைந்தன.
ஆப்பிரிக்க அல்லது ஆசிய யானைகள் என அனைத்து யானைகளும் சமூக விலங்குகள். இந்த கட்டுரை யானையின் வருங்கால துணையை தேடுவதைப் பற்றி விளக்குகிறது.
ஒற்றை காட்டு யானையிடம் குறும்பு செய்த மீசைக்காரர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே தனியார் தோட்டத்தில் பகலில் உலா வந்த ஒற்றை காட்டுயானை உணவுக்காக தென்னையை சாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மனிதர்களை தாக்கியும், ரேசன் கடைகளை வேட்டையாடியும் வந்த அரிக்கொம்பன் என்ற முரட்டு யானை பிடிபட்டது; கேரள நீதிமன்ற உத்தரவுப்படி அடர்ந்த காட்டுக்குள் மாற்றம்
இரண்டு இளம் விடலை யானைகள் பலப் பரீட்சை நடத்திய விளையாட்டு சண்டை நிஜமான சண்டையாக மாறியபோது, மூத்த யானைகள் தலையிட்டு சமாதானம் செய்த வீடியோ நெட்டிசன்களை கவர்ந்து…
கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை அப்பகுதி மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவையில் நிலத்தடி குடிநீர் தொட்டியில் விழுந்து நேற்று யானை உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் 14 யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் சத்யராஜின் சகோதரி தோட்டத்து வீட்டின் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குட்டி யானை விழுந்து உயிரிழப்பு
கோவை ஆனைகட்டி அருகே சென்ற பேருந்துக்கு காட்டு யானை ஒன்று வழிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் கிராமத்திற்குள் அதிகாலை 6 மணிக்கு பாகுபலி காட்டு யானை புகுந்த நிலையில், அதனை வனப்பகுயில் விட்டுவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்; படங்கள்
ஆஸ்கர் விருது வென்ற ’தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானை பாகன் பொம்மன் – பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார்
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் உள்ள மாயாற்றில் குட்டிகளுடன் காட்டுயானை கூட்டம் குஷியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை பூச்சியூர் வனப்பகுதி அருகே மின் கம்பம் சாய்ந்து விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊசி போட வந்த மருத்துவருக்கு காட்டு யானை உதை கொடுத்த நிலையில், அவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தருமபுரியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வால்பாறை அருகே சாலையைக் கடக்க உதவி வனத்துறையினருக்கு தும்பிக்கையால் சலாம் போட்டு சென்ற ஒற்றை காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
கலீம் கும்கி யானை தனது 60வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது. தமிழ்நாடு வனத் துறையினரால் தி லெஜண்ட் என்று போற்றப்படும் கலீம் கும்கி யானை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.