வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.
சாலை விபத்துகள், வேட்டையாடுதல், மின்சார வேலிகளில் சிக்குதல் போன்ற கோர நிகழ்வுகளால் 161 குட்டியானைகளும் உயிரிழப்பு.
இந்திய வனத்துறை சட்டம் 1927, மூங்கிலை மர வகையில் சேர்த்து வனம் சார்ந்து வாழும் மக்களை மூங்கில் வெட்டுவதில் இருந்து தடுத்தது.
என் தாத்தா காலத்தில் இருந்து காடுகளையும், வனவிலங்குகளையும் நான் பார்த்து வருகிறேன். இது போன்ற ஈவிரக்கமற்ற செயலை நான் ஒரு போதும் பார்த்ததே இல்லை.
யானை ஒன்று யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் யானைகள் பற்றி விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவரும் இந்தியாவின் மிக முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு வயது 63.
யானையின் நினைவாக கல்பனாவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார் அதன் பாகன்.
இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இறந்து போன 2வது யானை இதுவாகும். 2016ம் ஆண்டு கட்டையன் என்ற யானை வரகளியாறு பயிற்சி முகாமில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சாலையில் கீழ் புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இறப்புக்கான காரணங்களை ஆராய யானைகளின் பரிசோதனை மாதிரிகள் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கனடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது!
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்