
இந்த வீடியோ animalcoterie என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
மனிதர்களிடம் இருந்து தப்பித்து எப்படியாவது காட்டுக்குள் ஓடிவிடவேண்டும் என்ற பரிதவிப்பு அந்த யானைகளிடம் இருந்ததை உணர முடிந்தது.
விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கூறிய நீதிபதிகள், காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை…
மிகவும் பொறுமையாக இந்த சூழலை சமாளித்த நடத்துநர் மட்டும் ஓட்டுநருக்கு மக்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒன்றும் செய்யாது, சிறிது நேரத்தில் அமைதியாக இங்கிருந்து சென்றுவிடும்…
1965ம் ஆண்டு யானைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வன உயிர் மருத்துவர் கோபாலன் முதன்முறையாக எழுதினார். அவரைத் தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் பங்கு இதில் மிக அதிகம்.…
முகாமில் 54 யானை பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாகன்கள் அனைவரும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்…
Explained: Can a single lightning flash kill 18 elephants? Science says yes, in various possible ways: மின்னலின் ஒரே ஒரு மின்னல்கற்றையால்…
இது தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வனத்துறை அமைச்சர் உத்தரவு
“இது விலங்குகளுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையேயான, இதுபோன்ற பல அழகான பினைப்புக்கு சாட்சியாக உள்ளது. இங்கே பொதுவான மொழி அன்பு. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று இந்த…
Three tribal youth attack wild elephant in tirupur, case filed against them: பழங்குடி இளைஞர்கள் காட்டு யானைகளை கற்களை வீசியும் குச்சியால் அடித்தும்…
வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.
சாலை விபத்துகள், வேட்டையாடுதல், மின்சார வேலிகளில் சிக்குதல் போன்ற கோர நிகழ்வுகளால் 161 குட்டியானைகளும் உயிரிழப்பு.
இந்திய வனத்துறை சட்டம் 1927, மூங்கிலை மர வகையில் சேர்த்து வனம் சார்ந்து வாழும் மக்களை மூங்கில் வெட்டுவதில் இருந்து தடுத்தது.
என் தாத்தா காலத்தில் இருந்து காடுகளையும், வனவிலங்குகளையும் நான் பார்த்து வருகிறேன். இது போன்ற ஈவிரக்கமற்ற செயலை நான் ஒரு போதும் பார்த்ததே இல்லை.
யானை ஒன்று யானைக்கன்றை பிரசவித்ததை யானைகள் கூட்டமாக கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் யானைகள் பற்றி விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவரும் இந்தியாவின் மிக முக்கிய யானைகள் ஆய்வாளருமான அஜய் தேசாய் நேற்று இரவு கர்நாடகாவின் பெலகாவியில் காலமானார். அவருக்கு…
யானையின் நினைவாக கல்பனாவின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ளார் அதன் பாகன்.
இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இறந்து போன 2வது யானை இதுவாகும். 2016ம் ஆண்டு கட்டையன் என்ற யானை வரகளியாறு பயிற்சி முகாமில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சாலையில் கீழ் புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி மூன்று யானைகள் சென்று கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.