
உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ, தான் தற்போது நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்ஸிஜன் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமாக உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் அவர் வீட்டிற்கு திரும்பலாம்.’ என்று போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்
இளங்கோவனின் மகனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா, ஜனவரி 4-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் பணி தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடைசிநாள் பிரசாரத்தில், தந்தை பெரியாரின் பேரனும், ஈ.வி.கே.சம்பத் மகனுமான ஈ.வி.கே.எஸ். சம்பத்துக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன் என்று முதலமைச்சர்…
ஈரோட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
தந்தை பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் காங்கிரஸிற்கு திரும்ப முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பெரியாரின் பேரன், ஈ.வி.கே.எஸ். சம்பத்தின் மகன், சிவாஜியின் போர்வாள், ஜானகி அணிக்காக எம்.எல்.ஏ பதவியை உதறியவர்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்கப்போவது இல்லை எனவும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் சாதி குறித்து இழிவாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன், மேடையில் இருந்த தி.க தலைவர் கி.…
மேகதாது அணை பிரச்சினையில், நாங்கள் 100 சதவீதம் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.
வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வார்த்தைப் போர் நடத்தியது சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. இவர்களுடைய விமர்சனம் குறித்து சமூக ஊடகங்களில் என்னமாதிரியான…
வைகோ, கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இப்படி துரோகி, பச்சோந்தி, பாவிகள் என்று கடுமையான வார்த்தைகளால் உக்கிரமாக பேசிக்கொள்வது தமிழக அரசியலில் அனல் பறக்க வைத்துள்ளது.
தேர்தல் களத்தில் இது ஆரம்ப கட்டம்தான். இன்னும் என்னென்ன திருப்பங்கள் நிகழப்போகிறதோ?
TNCC Election Committees: தேர்தல் குழுக்களில் தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே இடம் பெறும் வகையில் ராகுல் காந்தி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.