scorecardresearch

Farmers Protest News

Ramanathapuram: TN Farmers Associations boycott agriculture grievances meeting Tamil News
தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாத நிலையில், விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து…

tamil news, latest tamil news, tamil nadu news, trchy news, thiruvarur news, farmers protests
ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) 10 இடங்களில் தமிழ்நாடு…

Tamil news, latest news, latest tamil news, latest news in tamil Tamil nadu news, Madurai, Chennai, coimbatore, Tamilnadu news update, Trichy farmers protest
மத்திய அரசைக் கண்டித்து திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

As KCR eyes national stage he chooses a part for himself as farm leader
தேசிய அளவில் விவசாயிகளை ஒன்று திரட்டிய கேசிஆர்.., நாடகம் என பாஜக, காங். குற்றச்சாட்டு

கூட்டத்தில் விவசாயிகள் மத்தியில், ‘எனக்கு முன், தெலங்கானாவுக்காக பல போராட்டங்கள் நடந்துள்ளன, ஆனால் குறிப்பிட்ட செயல் திட்டம் இல்லாததால், மாநில அந்தஸ்து என்ற இலக்கை அடைய முடியவில்லை”…

Farm Laws Repeal Bill: விவாதம் இன்றி வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்… எதிர்க்கட்சிகள் கடும் அமளி

விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

‘தனியார் கிரிப்டோகரன்சி தடை, வேளாண் சட்டம் ரத்து’ – 26 மசோதா தாக்கல் செய்யும் மத்திய அரசு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், தனியார் கிரிப்டோ கரன்சிக்கு தடைவிதித்தல் உள்பட 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு…

வரம்பற்ற இருப்பு, 2 சந்தைகள், பல இடைத்தரகர்கள்; வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்ப்பதற்கான காரணங்கள்

Two markets, multiple middlemen, no stock limit: What irked farmers: குறைந்தப்பட்ச ஆதரவு விலைக்கு ஆபத்து; வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் குற்றச்சாட்டுகளில் மிக…

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது எப்படி? முழு விவரம்

பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்த நிலையில், அதன் சட்ட நடைமுறை என்ன என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

varun gandhi, lakhimpur, வருண் காந்தி, லக்கிம்பூர் கேரி, பாஜக எம்பி வருண் காந்தி, விவசாயிகள் போராட்டம், lakhimpur kheri, bjp mp varun gandhi, uttar pradesh, formers protest,sikh, hindu
லக்கிம்பூர் கேரி: இந்து Vs சீக்கியர் சண்டையாக மாற்ற முயற்சி: வருண் காந்தி குற்றச்சாட்டு

லக்கிம்பூர் நீதிக்கான போராட்டம் ஆணவம் மிக்க உள்ளூர் அதிகார உயர்தட்டு தரப்பு முன் நடந்த கொடூரமான படுகொலை பற்றியது. அதற்கு மத அர்த்தங்கள் இல்லை என்று வருண்…

priyanka gandhi, lakhimpur kheri, pm narendra modi, farmers protest, uttar pradesh, பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கேரி, விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசம், priyanka gandhi criticise pm modi, yogi adityanath
உலகம் சுற்றும் மோடி விவசாயிகளை சந்திக்கமாட்டார்… பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

வாரணாசியில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு நடந்த கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “விவசாயிகள் தங்கள் வருமானம், நிலம் மற்றும் பயிர்கள் இந்த அரசின் கோடீஸ்வர நண்பர்களுக்கு செல்லும்…

லக்கிம்பூர் வன்முறை: 2017இல் வாக்குகளை அள்ளிய பாஜகவுக்கு நெருக்கடி?

லக்கிம்பூர் வன்முறையின் தாக்கம் பிலிபித், ஷாஜகான்பூர், ஹர்தோய், சீதாபூர் மற்றும் பஹ்ரைச் போன்ற எல்லை மாவட்டங்களிலும் எதிரோலிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

Why are protesting farmers invoking Bhagat Singh to take on Centre?
போராட்ட களத்தில் விவசாயிகள் ஏன் பகத் சிங் பற்றி பேசுகின்றனர்?

பகத் சிங்கை நினைவு கூறும் பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போராட்ட களத்திலும் ரங் தேச பசந்தி சோலா பாடல் ஒலிக்கிறது

அமரீந்தர் சிங் நேர்காணல்: விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் ஆயுத ஊடுருவல் அதிகரித்தது

punjab CM amarinder singh Interview: விவாசயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தான் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள், ஏன் விசாரிக்கப்படவில்லை

Farmers protest after January 26 Delhi protest Tamil News
ஜனவரி 26 பின்னடைவுக்குப் பிறகு விவசாய போராட்டத்தின் நிலை என்ன?

Farmers protest after January 26 வசாயிகளின் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்த போதிலும் அவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பது என்ன?

இறந்தவர்கள் உடலில் தேசியக் கொடி: யாருக்கு போர்த்தலாம்? சட்டம் கூறுவது என்ன?

2016 அக்டோபரில் ரவின் சிசோடியா உயிரிழந்த போது அவரின் சவப்பெட்டி மூவர்ணக் கொடியால் மூடப்பட்டிருந்தது

அமைதியை உறுதி செய்ய ரூ. 2 லட்சத்திற்கான பத்திரத்தில் கையெழுத்திட நோட்டீஸ்!

பாக்பத்தில் உள்ள சஞ்சீவ் சௌத்ரி, நிர்வாகம், விவசாய போராட்டத்திற்கு குரல் கொடுத்த 200 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்த விவாதம் : மக்களவையில் தொடர்ந்து அமளி

parliament farmers protest updates : வேளாண் சட்டங்கள் குறித்த விவாதத்தில் கடும் அமளி ஏற்பட்டதால், பராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express