
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாத நிலையில், விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து…
ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 17ம் தேதி நடக்கிறது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க சிறந்த விதைகள் மற்றும் சிறந்த நீர்ப்பாசனம் மூலம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இது சிறந்த சந்தைகளுக்கான தடையற்ற அணுகலுடன் இணைக்கப்பட வேண்டும்
திருச்சியில் காவிரி-கொள்ளிடம் கரை புரண்டோடியும் திருவெறும்பூர் அருகே உள்ள கிளி வாய்க்காலில் தண்ணீர் விடாததால் அப்பகுதியில் சம்பா நாற்றுக்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர்சீலி தரைப்பாலம் மூழ்கி வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் ஓடுவதால் உத்தமர்சீலி, திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான வாழை,…
மொழிப்போர் தியாகிகள் போல, வேளாண் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்த போராளிகளை ‘உழவர் தியாகிகள்’ என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள்…
இது போன்ற செயல்களில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்…
ஃபுகோக்கா அறுவடைக்குப் பின்பு வைக்கோலை நிலத்துக்கே திருப்பிக் கொடுத்தார். அதனால் ஆண்டுதோறும் நிலவளமும் உயர்ந்தது; விளைச்சலும் அதிகரித்தது. இனி, ஃபுகோக்காவின் ஆராய்ச்சி பற்றி அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்வதில் எந்த தவறும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது அநீதிக்கு எதிரான வெற்றி, விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என்று…
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் , தனது அமைச்சகம் 5.5 கோடி விவசாயிகளின் தரவுத்தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த டிசம்பர் மாதத்திற்குள் அது 8…
PM Kisan scheme farmers can register before june 30 get rs 4000 : பிரதமர் கிசான் திட்டத்தில் ஜூன் 30க்குள் பதிவு செய்யும்…
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டமான உழவர் சந்தைகள், கடந்த ஆட்சி காலங்களில் பராமரிப்பின்றி காணப்பட்டது. தற்போது, அவற்றை புனரமைக்கவும், தமிழகத்தில் மேலும், 120…
பிரதான் மந்திரி கிஷான் மந்தன் திட்டத்தின் மூலம், 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்கப்படும். இத்தொகையானது, ஆண்டுக்கு 36,000 ரூபாயாக உள்ளது.
SBI Kisan Credit Card (KCC) details tamil news:எஸ்பிஐ வங்கியின் கிசான் கிரெடிட் கார்டைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இங்கே வழங்கியுள்ளோம்.
நாடாளுமன்ற விதிகளும், நடைமுறைகளும், மரபுகளும் முழுவதும் புறக்கணிக்கப்பட்டு இச்சட்டங்கள் இயற்றப்பட்டது.
How Indian government support its farmers : மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Tractor parade protest on republic day : இது இரண்டாவது சுதந்திரப் போர். இன்று நாங்கள் போராடவில்லை என்றால், எதிர்கால சந்ததியினருக்கான நமது குரல் என்னவாக…
பிரிவினைவாதிகள் போல் எங்களை சித்தகரிப்பதும், போராட்டங்களை தூண்டுபவர்கள் போல் அடையாளப்படுத்தப்படுவதும் வேதனை அளிக்கிறது – விவசாயிகள்
PM Kisan Registration @pmkisan.gov.in: நிதியுதவியின் அடுத்த தவணை எப்போது வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.