
‘மாண்டஸ்’ புயல் காரணமாக 2-வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் அதிகரித்துவரும் விமான நிறுவனங்கள் சலுகை விலையில் பயணிகளுக்கு விமான பயணத்தை வழங்க முன்வந்துள்ளன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 141 பயணிகள் மற்றும் நான்கு கைக்குழந்தைகளுடன் உள்ளூர் நேரப்படி காலை 11.20 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மற்றொரு விமானத்தின் பணியாளர்கள்…
UAE India Flight cost high: வரும் மாதங்களில் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர விமான கட்டணம் இரட்டிப்பாக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைக்கு அனுமதி மறுத்த இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் டிஜிசிஏ அபராதம் விதித்தது
மும்பையில் இருந்து துர்காபூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், சுமார் 2 மணி நேர பயணத்திற்கு பிறகு, தரையிறங்கும் போது புயலில் சிக்கிக்கொண்டதில் குலுங்கலை சந்தித்தது. இதில், பயணிகள்…
விமானம் தரையிறங்கும் போது, புயலில் சிக்கியுள்ளது. அப்போது, விமானம் குழுங்கியதால், பயணிகள் பதற்றம் அடைந்தனர். கேபின் பொருள்கள் பயணிகள் மீது விழுந்ததில் பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள்…
கோடை விடுமுறை பயணத்தின் முன்பதிவு காரணமாகவும், வெளிநாடு செல்ல மும்பை, டெல்லி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது காரணமாகவும், சென்னையிலிருந்து உள்நாட்டு விமானக் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது
நாட்டிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக சென்னையில் ஏடிஎஃப் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ1.14 லட்சமாக உள்ளது
குறிப்பாக, இச்சலுகையின் கீழ் பிப்ரவரி 11 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்துக்கும் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். இச்சலுகை one-way பயணத்துக்கு மட்டுமே…
5G நெட்வொர்க் காரணமாக சில முக்கியமான விமானக் கருவிகள் செயலிழக்கச் செய்யக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான புதிய மற்றும் பழைய புக்கிங்களை இலவசமாக மார்ச் 31 வரையிலான விமானங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம் என இண்டிகோ தெரிவித்துள்ளது.
விமானம் ஏறுவதற்கு முன்பு, மரிசா 2 முறை பிசிஆர் பரிசோதனை மற்றும் 5 முறை ரேபிட் பரிசோதனை செய்துள்ளார். அனைத்து பரிசோதனையிலும் நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.…
India to keep scheduled international passenger flights suspended till Jan 31: சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை ஜனவரி 31, 2022 வரை…
தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி நாடுகளுக்கு பரவ தொடங்கியுள்ளது
2007இல் தொடங்கப்பட்ட சிக்காகோ-டெல்லி நேரடி விமான சேவையை, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு நிறுத்தியது.
பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்த விதித்த தடையால், கோ பர்ஸ்ட் விமானம் ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக ஓமன் வான்வெளியில் பறந்து சார்ஜாவில் தரையிறங்கிறது.
What coming back to full flight capacity means for passengers Tamil News குறைந்த பயணிகளின் எண்ணிக்கை காரணமாக மூடப்பட்ட டெர்மினல்களை, மீண்டும் திறப்பதாக…
Explained: Which states are allowing vaccinated travellers, the conditions: ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா மற்றும் சண்டிகரில் தடுப்பூசி செலுத்திய பிற…
Saudi Arabia Tuesday banned arrivals from 20 countries : சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3.68 லட்சத்தைக் கடந்துள்ளது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.