அதிமுக தலைமை சார்பில் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தமாக தலைவர் ஜி.கே.வாசன் ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜி.கே.வாசன் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் பிரதமர்மோடியை புதன்கிழமை சந்தித்தார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜகவுடன் தமாகா இணையும் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில் சிறிதும் உண்மை இல்லை என்று கூறினார்.
வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது
கிள்ளியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான் ஜேக்கப் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
சிவாஜி சிலையை சென்னை மெரினா கடற்கரையிலே நிறுவுவதற்கான உயர்பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தலித் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள், கொடுமைகள், அசம்பாவிதங்கள் போன்றவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
மற்ற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அம்மாநில அரசு கொடுக்கும் முக்கியத்துவம் போல் தமிழக அரசு கொடுக்கவில்லை.
ஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது.