
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பிறகு, கைவிட்டுவிட்டதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
‘ஜாக்டோ – ஜியோ’ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு, அரசு பள்ளிக் கல்வி அதிகாரிகள் தமிழக நிதி அமைச்சர். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போக்கு சரியில்லை…
சத்தீஸ்கர் மாநில அரசுகளின் வழியில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாக எப்போது அறிவிக்கும் என்ற கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில்…
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் பகைமை உணர்வையும் வெறுப்பு உணர்வையும் வளர்க்கும் பணியை மேற்கொண்டுள்ளார்…
பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை…
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த…
25 கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர் பணியல்லாத மற்ற ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 27 பேர் மீண்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில்…
மாணவர்களின் நலன் கருதியும், அரசின் கோரிக்கையை ஏற்றும் தான் பணிக்குத் திரும்பினோம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் வழங்குவதில் தாமதம்
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பேச்சுவார்த்தை நடத்தாத வரை பணிக்கு திரும்ப முடியாது
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?
Government Employees Organization, Jacto Geo Strike: ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது
தமிழக அரசின் எந்த எச்சரிக்கைக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம், போராட்டங்கள் நாளை முதல் வலுப்பெறும்
பணிக்கு திரும்பாதவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
ஊதியத்தை ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று ஜாக்டோ ஜியோ இன்று ஆலோசனை…
Government Employees Organization, Jacto Geo Strike Live Updates: இன்று பெருநகர சென்னை மாநகராட்சி முன்பு சாலை மறியல்
Government Employees Organization, Jacto Geo Strike: சில தொடக்கப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.