பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பாவலர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 89.
25 கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர் பணியல்லாத மற்ற ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 27 பேர் மீண்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த ஜன.22ம் தேதி முதல் 30ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில்...
மாணவர்களின் நலன் கருதியும், அரசின் கோரிக்கையை ஏற்றும் தான் பணிக்குத் திரும்பினோம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் வழங்குவதில் தாமதம்
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பேச்சுவார்த்தை நடத்தாத வரை பணிக்கு திரும்ப முடியாது
தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா?
Government Employees Organization, Jacto Geo Strike: ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது
சித்ரா கொலை வழக்கில் திடீர் திருப்பம் – வசமாக சிக்கிக்கொண்ட ஹேமந்த்
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?