
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற சக பெண் தொழிலாளியை காலணிகளால் தாக்கியதாக அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 2 வழக்குகளில் ஜாமின் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்று சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு…
கள்ள ஓட்டுபோட முயன்றபோது பிடிபட்ட நபர், ஆயுதம் மறைத்து வைத்திருக்கிறாரா என கண்டறிவதற்காகவே அவருடைய சட்டையை கழற்ற வைக்கப்பட்டதாகவும் அந்த சட்டை கைகளைக் கட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் முன்னாள்…
ஜெயக்குமார் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நிலையில், ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,…
Tamilnadu Update : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் திங்கள்கிழமை இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக தலைமை கண்டனம்…
திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திமுக சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில்…
திமுக அரசுக்கு எதிராகப் பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…
சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மதுரையில் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால், ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் மக்களின் கையில் உள்ளது…
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்துக்கு முன்னர், அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
Tamilnadu News Update : ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Sasikala Returns Minister Jayakumar Press meet : அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள்