
ஓ. பன்னீர் செல்வம் மீது மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் அதிருப்தியில் இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ. பன்னீர் செல்வம் விரக்தியின் உச்சத்தில் காணப்படுகிறார். தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்தத்…
திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய வெற்றியை பெற்றது போல், ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றிப் பெறும் என்று டி.ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.
அ.தி.மு.க 4ஆக உடைந்துள்ளது. இரண்டாவது மிகப்பெரிய கட்சி நாங்கதான் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதற்கு, கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்புமணி…
ஓ.பன்னீர் செல்வம், தன்னுடன் உள்ள 4 பேரை திருப்திப்படுத்த நோட்டீஸ் அனுப்புகிறார் என்றார் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.
காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுவிட்டு, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைக்க தி.மு.க துடியாய் துடிக்கிறது – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஓ.பி.எஸ்., மகன் ஓ.பி.ஆர்., விமர்சனத்தை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல.!
கூலிக்காக வேலை செய்பவர் மருது அழகுராஜ்; சசிகலாவும் தினகரனும் மக்களால் விலக்கபட்டவர்கள்; ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் தன் பலத்தைக் காட்டட்டும் – ஜெயக்குமார்
“ஜெயக்குமார் வாயை மூடிகொண்டு இருக்கவேண்டும். இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் , சாதாரண தொண்டன் யார் வேண்டுமானலும் கூட கட்சி தலைமைக்கு தேர்ந்தெடுக்கபட வேண்டும்” என அதிமுக முன்னாள்…
இன்றும் அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நடந்துவரும் மோதல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாகி இருக்கிறது. சமூக ஊடகங்களில் இன்று…
ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் என்றும் ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு குற்றம்…
அரசியல் மீம்ஸ்கள் நகரிகமான மொழியில் நகைச்சுவையாக அரசியல் அங்கதமாக இருந்தால் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை…
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம்; ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது – ஜெயக்குமார் பேச்சு
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்தினேன். நடவடிக்கை என்னும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படமாட்டேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது குறித்து மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனால், ஓ.பி.எஸ் -…
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலை நடந்திருப்பதாகவும் அதனால் சென்னை தலைநகராமா அல்லது கொலைநகராமா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி…
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற சக பெண் தொழிலாளியை காலணிகளால் தாக்கியதாக அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 2 வழக்குகளில் ஜாமின் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளதால், அவர் இன்று சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.