
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக மாறி வருவது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது
தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக மற்ற 4 நீதிபதிகளும் கடந்த ஜனவரி மாதமே வெளிப்படையாக புகார் கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபக் மிஸ்ரா தொடர்பான பிரச்னை என்பதால், இந்த அமர்வை நியமிக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என கபில் சிபல் வாதிட்டார்.
தலைமை நீதிபதியின் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக துணை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிரான வழக்கு என்பதால், பெரும் எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தியிருக்கிறது.
காவிரி வழக்கில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது.
தீபக் மிஸ்ராவுக்கு மூத்த நீதிபதிகள் 2 பேர் எழுதிய கடிதம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ‘அனைத்து நீதிபதிகள் அமர்வை நடத்த வேண்டும்’ என கோரினர்.
தீபக் மிஸ்ரா இம்பீச்மென்ட் விவகாரத்தில் நோட்டீஸ் மீது வெங்கையா நாயுடு முடிவு எடுக்கும் முன்பே பிரஸ் மீட் மூலமாக குலாம்நபி ஆசாத் உள்ளிட்டவர்கள் வெளிப்படுத்தினர்.
தீபக் மிஸ்ராவின் சொந்த மாநிலம், ஒடிஸா! 1991-1992 காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ராவின் மறுமகன் இவர்!
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீபக் மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார்
முத்தலாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதார் வழக்கில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று வழங்கப்பட்ட தீர்ப்பு உள்ளிட்டவைகள் தனிச்சிறப்படையது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.